சற்றுமுன்

குஜராத்தில் கோலாகலமாக துவங்கிய சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (ஏப்., 17) துவங்கியது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்....

தஞ்சை-சித்திரை திருவிழா துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை...

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு  மக்கள் மொட்டை அடித்து போராட்டம்..

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில், 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 264-வதுநாளாக, ஏகனாபுரம் மக்கள் மொட்டையடித்து நூதன...

முத்திரைத் தாள் கட்டணம் உயர்கிறது..

முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டத்திருத்த மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 2001ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்காததால் அச்சிடும் செலவு பன்மடங்கு...

கறுப்புத் துணியால் மூடப்பட்ட பென்னிகுயிக் சிலை..

லண்டனில் பென்னிகுயிக் சிலை கறுப்புத் துணியால் மூடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று...

பஞ்சாப் 4 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது..

பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்...
- 2026

திமுகவின் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்- அண்ணாமலை..

அண்ணாமலை வெளியிட்ட திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல் குறித்து திமுக சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார் .தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல்...

கருப்பன் யானை ஆட்டம் ஓய்ந்தது  விவசாயிகள் மகிழ்ச்சி 

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க, ஓராண்டாய் வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.டாப்சிலிப் பகுதியில் இருந்து 4-வது முறையாக அழைத்து வரப்பட்ட இரு...

மும்பையில் சூடு தாங்காமல் சுருண்டு விழுந்து 11 பேர் உயிரிழப்பு ..

மும்பையில் திறந்த வெளி விழாவில் பங்கேற்ற வர்களில் சூடு தாங்காமல் சுருண்டு விழுந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது...

சீர்காழியில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு ..

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 22ஐம்பொன் சிலைகள், 15 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.இவௌ1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.மயிலாடுதுறை...

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15தீர்மானங்கள் நிறைவேற்றம்..

இன்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 2 கோடி புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் இணைக்க இலக்கு வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும்.துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில்...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்எஸ்எஸ் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது . சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையில் பங்கேற்றனர்.ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம்...
- 2026

Recent articles