சற்றுமுன்

மாநகராட்சி ஊழல் பட்டியல் வெளியாகும்: மதுரை பாஜக., நிர்வாகிகள் சுறுசுறுப்பு!

சூரியன் சுட்டு எரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இலைகள் உதிர்ந்து வருகின்றன. கூடிய விரைவில் மழை பெய்யும். அப்போது தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும்"

சி.ஏ.பி.எப். தேர்வு தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் – அமித்ஷா..

சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில...

அண்ணாமலை யிடம் விசாரணை நடத்த வேண்டும்- கே.எஸ்.அழகிரி..

பாஜக தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம்...

பீகாரில் மீண்டும் சோகம் போலி மதுபானம் குடித்த 8 பேர் உயிரிழப்பு..

பீகாரில் மீண்டும் சோகம் போலி மதுபானம் குடித்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலி மதுபானம் அருந்திய நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம்...

அ.தி.மு.க சொத்து பட்டியல்- வெளியானால் எதிர்கொள்ள தயார்-ஜெயக்குமார்

அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டால் எதிர்கொள்ள தயார் என அதிமுக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக...

தமிழகத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி..

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் சூழ்நிலை உருவானது.தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது....
- 2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்‌ விபத்தில் இருவர் மரணம் ..

சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில்‌ இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி அருகே விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு...

ஸ்ரீவிலி- மலை பகுதியில் குழியில் விழுந்து யானை‌ உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள 5 அடி பள்ளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை விழுந்து...

டெல்லியில் பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை..

டெல்லியில் பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாஜக‌ சுரேந்திராவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2...

சபரிமலையில் சித்திரை விஷூ கனிகாணும் விழா கோலாகலம்..

சபரிமலையில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி கோலாகலமாக இன்று நடைபெற்றது. சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. கோவில் நடை 19-ந்தேதி இரவு 10 மணிக்கு...

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-முதல் ஆகஸ்ட் 31வரை அனுமதி

உலகில் பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள்‌ நடைபெறும் என...

தமிழ்ப் புத்தாண்டு; கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

சித்தி விநாயகர் ஆலயம், தல்லாகுளம் பிரசன்ன வெங்கிடஜலபதி, பூங்கா முருகன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில்
- 2026

Recent articles