சற்றுமுன்

நியூஸிலாந்துடன் டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா...

காலை நேர செய்தித் தொகுப்பு

1] வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக் கொன்றுள்ளார்2] உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர்...

தமிழக அரசுக்கு ஆதரவு: நடிகர் சங்க தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கன்னட நடிகர்களின் பேச்சுக்க கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக நிகழ்ந்த...

 கலைஞர்கள் பொதுவானவர்கள்: பாக்யராஜ்

இனம், மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், இதை தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் எப்போதும் உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினையின் போதும் கன்னட திரையுலகினரின் போராட்டத்தால் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை தமிழ் திரையுலகினர் சந்திக்க...

தான்சானியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி; 200 பேர் காயம்

தான்சானியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக...

அரசியலுக்கு முழுக்கு இல்லை: சரத்குமார்

தான் பல்வேறு தடைகளை தாண்டி வந்தவன் என்றும், தான் அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று சென்னையில்...
- 2026

கர்நாடக நடிகர்களின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக விரைவில் அனைத்து சினிமா சங்கங்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான போராட்டம்... நாசர்காவிரி பிரச்சினையில் கன்னட நடிகர்கள் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.தமிழக அரசுக்கு ஆதரவு. இன்றைய செயற்குழுவில் தீர்மானம்.காவிரி...

கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும்போது 12...

நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு பிஆர்.பாண்டியன் கண்டனம்.

திருவாரூர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்.கர்நாடகத்தில் நடிகர்கள் தண்ணீர் தரக்கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவையும் அவமதித்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய...

தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால் எதிர்வினை ஏற்படும்: பெ.மணியரசன்

தமிழரைத் தாக்கிய கன்னட இளைஞர்களை கைது செய்யாவிட்டால்  தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.பெங்களுருவில் நேற்று (10.09.2016)...

மாலை நேரச் செய்திகள்: சில வரிச் செய்திகள்

சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்திய திராவிட விடுதலை கழகத்தினர் கைது விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஊர்வலம் நடத்தியவர்கள் கைது கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை -குமரி மாவட்டம் குளச்சல்...

தமிழ் இளைஞரை தாக்கிய  கன்னட வெறியர்களை கைது செய்க: ராமதாஸ்

தமிழ் இளைஞரை தாக்கிய  கன்னட வெறியர்களை கைது செய்ய வேண்டும் என்று  பாமகநிறுவுனர்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர்...
- 2026

Recent articles