சற்றுமுன்

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை: நக்கீரன் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழாசிரியர் கோபால்...

இந்திய டிவி., சேனல்கள் ஒளிபரப்புக்கு பாகிஸ்தானில் தடை!

இஸ்லாமாபாத்:டிடிஎச் மூலம் ஒளிபரப்பப்படும் இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடைவிதித்துள்ளது.இந்திய சேனல்களில் ஒளிபரப்பப்படும் படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு பாகிஸ்தான் மக்களிடையே வரவேற்பு அதிகம்.இந்நிலையில், பாகிஸ்தான் மின்னணு ஊடக...

“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”

"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(குட்டிப் பையனுக்கும் அருளிய மஹாபெரியவா)நன்றி-மஹாபெரியவா புராணம்.மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பெரியவா முகாம். தினமும் வீதி வலம் வருவார். பக்தர்கள் அழைப்பை ஏற்று அவர்களது வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய பூர்ணகும்ப...

“நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்? கணக்குப் போடு”-பெரியவா.

"நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்? கணக்குப் போடு"-பெரியவா.(ஒரு பஞ்சாங்க சர்ச்சை)சொன்னவர்-.நரசிம்மன்.(ஸ்ரீமடம் பஞ்சாங்க கணிதக்ஞர்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.காஞ்சிபுரம் அருகில் ஓரிருக்கை கிராமத்தில் பெரியவாள் சந்நிதியில் பஞ்சாங்க மீட்டிங் ஒன்று நடந்தது.கிரகண விஷயமாக சர்ச்சை மாலை 4-30 மணி.வழக்கம்போல் அப்பாவோடு...

“மறக்க முடியாத அனுஷம்!”

"மறக்க முடியாத அனுஷம்!"( “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” )ஆகஸ்ட்...

மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி உருக்கம்

28.8.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் மனதின் குரல்*** எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ஹாக்கி விளையாட்டு வீரர் த்யான் சந்தின் பிறந்த நாள். இந்த...
- 2026

உருண்டை சாப்பிட்ட பெரியவர் (என்ன உருண்டை?)

உருண்டை சாப்பிட்ட பெரியவர் (என்ன உருண்டை?)டிச. 2013 தினமலர்.காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி வந்தார்.""பெரியவா! என் கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார். என் மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து...

இரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி! அதிரடியாய் முடிந்த வேலை!

திடீரென்று திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இரவு 10 மணிக்கு ஒரு தொலைபேசி. அடுத்த முனையில் இருப்பவர் இரவு தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு -- நான் பிரதமர் மோடி பேசுகிறேன்...!!!...

எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கைது

சென்னை: எஸ்.ஆர்.எம்., குழு தலைவரும், ஐ.ஜே.கே., கட்சி தலைவருமான பச்சமுத்துவை இன்று சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.வேந்தர் மூவிஸ் மதன் சமீபத்தில் மாயமானார். இவரை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில்...

“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்” (பெரியவா இட்டுக் கட்டின கதை)

"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"(பெரியவா இட்டுக் கட்டின கதை).(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்துமுடிச்சுப் போட்டா "கொகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு)புத்தகம் கருணைக் கடலில் சில அலைகள்.(பக்கம் 43,44-45).புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்23-02-2012...

நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட

https://soundcloud.com/naribala/a8gbp6p1lu6l நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட கண்டந்த வண்டொன்று ரீங்காரம் பாடகன்றொண்டு வாலினால் சாமரம் போட எங்கள் கண்ணனும் குழலூதி கானங்கள் பாடகோவிந்த கோவிந்த ராதா முகுந்தா.. கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பக்த கோலாஹலா ச்ந்த ப்ருந்தவனா...

“பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு” ((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016)

"பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு"((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016) (வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள்வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும்போகச் சொல்லிட்டா, எப்படி.?") சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். மறு பதிவு- ரிக்வேத கனபாடிகள்...
- 2026

Recent articles