சற்றுமுன்

“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”

"குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம"("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!")  சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,கற்கண்டு மலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டு வந்து பெரியவாள்...

“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,

"நான் சட்டை - கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!" (முஸ்லிம் தையற்காரரின் வேண்டுகோளுக்கு)(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை ஏதோ ஒரு...

கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு

கத்தரிக்காய் 'அசடு' என்ற கூட்டு. தேவையான சாமான்கள். பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம்.பச்சை மிளகாய் 5 அல்லது 6புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவுஉப்பு-1 1/4 டீஸ்பூன்துவரம் பருப்பு அரை கப்கடுகு 1 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன்மிளகாய்...

“ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.

"ஸ்வாமிகள் எங்கே?"-தம்பதிகள்."சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன்.இருக்கும் இடம் தெரியவில்லை"-பெரியவா(பெரியவாளின் விளையாட்டு) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பஞ்சாங்கத்தில் 'வபன பௌர்ணமி' என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.ஒரு வபன பௌர்ணமியன்று மகா...

“நானே பத்ரி நாராயணன்”

"நானே பத்ரி நாராயணன்"(பெரியவாளின் விளையாட்டுப் புதிர்)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது  பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார். ஒவ்வொருவராக தன் குறை,நிறைகளை அவரிடம் முறையிட்டு ஆறுதலடைந்தனர்.வரிசையின் கடைசியில் ஒரு மூதாட்டி...பழுத்த பழம் என்பார்களே அந்த மாதிரி, மகானின்...

திருவண்ணாமலையில் மண்டியிட்டு புகார் மனு அளித்த இந்து முன்னணி

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கும் திட்டத்தில் மரங்களை வெட்டாமல் சாலை மற்றும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மற்றும் நகர வியாபார பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
- 2026

“பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்”

"அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்" (தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்)'சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர். கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(சற்று நீண்ட கட்டுரை ஆனால் ஒவ்வொரு பாராவும் இன்பம்,பழசு...

“பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

"பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக) கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது முகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும் நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.சென்ற...

ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?

ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?(ஒரு லிட்டர் பால் + ஒரு ஸ்பூன் தயிர்)தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான...

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

"உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?"(அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு... சந்ததி இல்லை.."'மேலே சொல்லு' என்று கேட்கிறமாதிரி பெரியவாள் பார்த்தார்கள்.  "ராமேஸ்வரத்தில்...

பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”

பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”(பெரியவரின் நுணுக்கமான பார்வை)சொன்னவர்-டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி–நன்றி தென்றல் மாத இதழ் 2013சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது,“நீ என்ன வேலை...

காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் எஸ்.ஆர்.பால்துரை பாவூர்சத்திரம் நகர தலைவர் ஏசு ஜெகன்...
- 2026

Recent articles