சற்றுமுன்

மகா பெரியவாளின் பிரஸாத மகிமை!

"எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க. எங்குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’பூரித்த தம்பதிகள்.(மகா பெரியவாளின் பிரஸாத மகிமை}கட்டுரையாளர்-பி.ஸ்வாமிநாதன்.1991-ஆம் வருடம்…...

“ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”-பெரியவா

"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரிசொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார். அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று...

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் “

"வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் "(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம் கைவிட்ட பெரியவா)(சற்று விரிவான புதிய தட்டச்சு)சொன்னவர்-திருவாடானை 'வன்தொண்டர்' .........................சங்கர அய்யர். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது 'வெள்ளையனே வெளியேறு'போராட்டத்தில் கலந்து கொண்டு...

71 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த அதிமுக எம்பி!

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்வர் ராஜா. இவருக்கு வயது 71. தற்போது அவர் வட மாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை இவர் திருமணம்...

Margabandhu Stotram

Margabandhu StotramShiva with the tridentBy Appayya DeekshitharTranslated by P. R. Ramachander. This great Stotra Rathna was written by Appayya Deekshitha (1520-1593). He was the greatest...

“மாரியம்மனுக்கு படையல் போடு!”

"மாரியம்மனுக்கு படையல் போடு!"(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு, இவனுக்கு, குண்டோதரன் மாதிரி, எத்தனை சப்பிட்டாலும்,'இன்னும் பசிக்கிறது' என்கிறான். இவனுக்கு சாதம் போட்டு கட்டுப்படியாகவில்லை. வீட்டில்...
- 2026

சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம்

சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம். கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான் வைஷ்ணவ பரிபாஷை என்று ஒருவிஷயம் உண்டு. அதில் எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொல்லுவார்கள். காஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு,...

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை"(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி,அவற்றை 'ஸ்வாமிஜிமஹராஜ்'காலைஎழுந்தவுடன் உபயோகித்துக் கொண்டால் தமக்கு பரம பாக்கியம் என்று கூறினார்) கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில்...

“விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்”

"விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"(கோபப் புயலாய் இருந்த பெரியவாஅருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)புத்தகம்-சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.(ஒரு மறுபதிவு)ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப்...

கேரளாவிற்கு நூதன முறையில் தடை செய்ப்பட்ட புகையிலை கடத்த முயற்சி

பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் போதை பொருள் கடத்த முயற்சிபாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது...

உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணியை புறக்கணிப்போம் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை...

குற்றாலத்தில் படகு குழாம் திறப்பு

குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் வழியில் சுற்றுலா துறை மூலம் படகு குழாம் திறக்கப்பட்டது 31 படகுகள் மூலம் செயல்பட உள்ள படகு குழாமை ஆதிதிராவிட மற்றும் பிறபடுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் ராஜ...
- 2026

Recent articles