சற்றுமுன்

பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழப்பாவூர் ஸ்ரீ பெரியாண்டாவர் பெரியசாமி திருக்கோவில் இராஜகோபுரம்,பெரியாண்டவர் விமானம் ,மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ,மஹா கும்பாபிஷேகத்தை திருச்செந்தூர் சிவசுப்ரமணிய பட்டர் ,மற்றும் சுரண்டை சுந்தரேச பட்டர் ஆகியோர்...

விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிட கட்டாயப் படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

'விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திமுக மேற்கு மாவட்டசெயலாளராக சிவபத்மநாதன் நியமனம்

திமுக மேற்கு மாவட்டசெயலாளராக வக்கீல் பொ.சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் ,ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தை சேர்ந்தவர் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ,இவர் கட்சியில் தீவிர பற்றுகொண்டவர் ,கனிமொழியின் ஆதரவாளர் என்பது...

தென்காசி அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மின்சார கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் இலத்தூர் மணிவண்ணன் என்பவரின்...

அரசுப்பள்ளியில் அம்மா நோட்டிற்கு பதில் கருணாநிதி நோட்டுகளா ? செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருந்தால் இந்த நிலை இருந்திருக்க முடியுமா ? பொங்கும் கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர்

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். இந்நிலையில் கடந்த 1 ம் தேதியே தமிழகத்தில் உள்ள அரசு...

தனியார் பள்ளி கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களும்...
- 2026

நோன்புக் கஞ்சிக்கு அரிசி கொடுத்தார்; அம்மன் கூழுக்கு என்ன கொடுத்தார்?: ராம.கோபாலன் கேள்வி

தமிழக முதல்வருக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு ஆணையிடுகிறார்! ஆலய அன்னதானத்திற்கு ஆணை போடுகிறார்!ஆடி கூழுக்கு என்ன கொடுத்தார்? - இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இந்துமுன்னணி நிறுவனர் ராமகோபாலன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் அவரது அறிக்கை:தமிழக...

ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக...

பள்ளிக்கூடம் திறந்தாச்சு

பொதுத்தேர்வு முடிந்து இரண்டுமாத பள்ளி விடுமுறைக்கு பின் துள்ளிக்குதித்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவியர்கள்

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ்பாண்டியன் தென்காசி தொகுதிக்குட்பட்ட வெள்ளகால் பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்போது கூட்டுறவு சங்க இயக்குனர் வெங்கடேஷ் ,சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் கீரிடம் அணிவித்து வரவேற்பளித்தார்...

காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்: வேந்தர் மூவீஸ் மதன் கடிதம்

2011ம் ஆண்டு S.மதன் அவர்களால் நிறுவப்பட்டது வேந்தர் மூவீஸ். இந்த நிறுவனம் ஆதி நடித்த “அரவான்” படத்தை முதல் படமாக வெளியிட்டு திரைத்துறையில் நுழைந்தது. பின்னர் விஷால் நடித்த “பாண்டிய நாடு” திரைப்படத்தை...

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்

மண்ணச்சநல்லூர்:சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது...
- 2026

Recent articles