சற்றுமுன்

ஊட்டி ரயில் பாதையில் மண்சரிவு – பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு..!

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை...

கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் இன்று விலை உயர்வு..

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கு...

சென்னை பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு..

சென்னையில்  5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் விநாயகர் சதுர்த்தி நிறைவு பெற்றதால்  விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது .ஒத்துழைப்பு தந்த அனைவருக்குமே நன்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்...

ஆலப்புழா படகுப் போட்டி- பள்ளத்துருத்தி படகு சங்கம் வெற்றி..

கேரளாவில் பிரபலமான ஆலப்புழா படகுப் போட்டி இரு ஆண்டுகளுக்கு பின் விமர்சையாக நடைபெற்றது பள்ளத்துருத்தி படகு சங்கம் ஹாட்ரிக் வெற்றிபெற்றது.இந்த படகு போட்டியில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன....

விக்ராந்த் கப்பல் சென்னையில் நிறுத்த முடிவு..

விசாகப்பட்டினத்தில் இட வசதி இல்லை- 'விக்ராந்த்' கப்பல் சென்னையில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் போர்...

காரைக்கால் மாணவருக்கு விஷம் கொடுத்து கொலைசெய்த மற்றொரு மாணவியின் தாயார் கைது ..

காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயாரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர் பானத்தை பருகிய பள்ளி மாணவர் உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாக காரைக்கால் அரசு பொது...
- 2026

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு ..

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

ஓணம் பண்டிகையால் பூக்கள் விலை கடும் உயர்வு..

கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு தற்போது பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுதமிழகத்தில் மல்லிகைப்பூ...

ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு?: மத்திய நிதியமைச்சர்..

தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காமரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரியாத கலெக்டரிடம்...

இந்தியாவில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி உரை!

அவர்களுடைய வீரத்திற்கு அர்ப்பணித்து, உங்கள் அனைவருக்கும், இதயபூர்வமாக என் பலப்பல, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜய் ஹிந்த்!! கரவொலி. 

தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து கேரளா தமிழக முதல்வர்கள் பேச்சு வார்த்தை..

கேரளாவில் தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து கேரளா தமிழக முதல்வர் இருவரும் விவாதித்தனர். முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிகிறது.....

திருவனந்தபுரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் துவங்கிய தென்மாநில முதல்-மந்திரிகள் கூட்டம்…

திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது .தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு,...
- 2026

Recent articles