சற்றுமுன்

44 வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா கோலாகலம்…

44 வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வண்ணமயமான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் செவ்வாய் கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்...

எர்ணாகுளம் வேளாங்கன்னி இடையே செங்கோட்டை வழி மேலும் ஒரு சிறப்பு இரயில்..

எர்ணாகுளம் வேளாங்கன்னி எர்ணாகுளம் இடையே மேலும் ஒரு சிறப்பு இரயில்- கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது.ஏற்கனவே கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில்(06035/06036)...

மே.வ -ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் திகிலூட்டும் தகவல்கள்..

அமலாக்கத் துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்த வழக்கில்...

திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில்..

தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற இந்து மத...

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு.

ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 லட்சத்து 50,000 கன அடி நீர்...

ஜனாதிபதி பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை-வெங்கையா நாயுடு..

குடியரசு தலைவர் பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.என வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து...
- 2026

தங்கம் விலை உயர்வு..

இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூ4,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை...

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கர்நாடகத்தில் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது...

அமர்க்களமாக நடந்து வரும் குற்றாலம் சாரல் திருவிழா..

குற்றாலம் சாரல் திருவிழா அமர்க்களமாக நடந்து வரும் நிலையிவில் படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் குற்றாலத்தில் நிகழ்ந்து வரும்...

மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து…

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை..

நள்ளிரவில் தமிழக கேரளா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடுள்ளதால் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை...

ராஜபாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி..

ராஜபாளையத்தில் நடந்து வரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் 35மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் அணிகளை சேர்ந்த 1000 க்கும மேற்பட்டோர் பங்கேற்றுஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராம்கோ ஊர்...
- 2026

Recent articles