சற்றுமுன்

பட்டாசு தொழிலில் புதிய விதிமுறைகள்- பாதுகாப்பு ஆய்வுக்குழு

பட்டாசுக்கடை உரிமையாளர்கள், 10 மீட்டர் துாரத்திற்கு தண்ணீரை பீய்ச்சும் தீயணைப்பான் கருவியை வைத்திருப்பது, தொழிலாளிகள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகளை பட்டாசுக்கடை வைத்திருப்பவர்கள் கடைபிடிக்க...

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு வன்முறை ..

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி சூடு வன்முறை ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வாஷிங்டன், அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர்...

ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை: தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை

ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை வழக்கில் தாய் தந்தைக்கு...

அந்த 15 ரூபா கமிஷன் யாருக்குப் போகுது? : ஹெச். ராஜா கேள்வி

தி.மு.க.,வுக்கு சாதகமாக போலீஸ் இருப்பதால் தமிழகதத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இது கார்ப்பரேட் அரசாங்கம்.. என்றார்.

இந்தியாவில் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு..

இந்தியாவில் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம்...

மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்-வானதி சீனிவாசன் எம்எல்ஏ

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவானது, சுதந்திர...
- 2026

குடியரசு துணைத் தலைவர் தோ்தல் நிறைவு..

நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில்...

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-வகையான 5 டன் பூக்களால் அபிஷேகம் ..

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....

திருமலையில் பவித்ரோற்சவம் ஆக 8-ல் துவக்கம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வரும் ஆக 8-முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில்...

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு புதிய நீதிபதி நியமனம்..

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழுவில்...

பெங்களூரு-ரூ112கோடி மதிப்பு 16 கிலோ ஹெராயின் பறிமுதல்..

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்திய அதிகாரிகள் ஒருவரை கைதுசெய்து ரூ112கோடி மதிப்பு 16 கிலோ அளவுக்கு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்ற அனுமதி கிடைக்காததை தொடர்ந்து அதனை விற்பனை செய்யப்போவதாக...
- 2026

Recent articles