சற்றுமுன்

ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் உற்சவத்தில் நடந்த பெரியாழ்வார் மங்களாசாசனம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தில் வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றதுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது...

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா

கன மழையை பொருட்படுத்தாமல் மலையில் குவிந்த பக்தர்கள்..தமிழகத்தின் பிரசித்திபெற்ற மலைவாசல் சிவஸ்தலமான சதுரகிரி மலையில் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது.திருவிழாவிற்காக ஜூலை 25 ஆம் தேதி...

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார் வேஷ்டி சட்டையில் சதுரங்க விழா எம்பளத்துடன் .வானிலை மாற்றத்தால் பிரதமர் மோடி வருகை சற்று...

பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி..

கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அம்மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், தற்போது...

பெட்ரோலுடன் எத்தனால் கடந்த 8 ஆண்டுகளில்10 மடங்காக உயர்வு-பிரதமர் மோடி..

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் இன்று நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், சபர்கந்தாவில் உள்ள சபர் பால் பண்ணையில்...

ஜனாதிபதி பற்றிய சர்ச்சை பேச்சு- எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் போராட்டம் ..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...
- 2026

மனைவியை தேடிய கணவன்..காதலனுடன் ஓடிய மனைவி.‌.

ஆந்திரா கோடிகளை செலவு செய்து கடலில் விழுந்து விட்டதாக கணவன் மனைவியை தேடி கொண்டு இருக்க மனைவியோ கள்ளக்காதலன் உடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை...

WI Vs IND ODI: 3வது போட்டியிலும் வென்று இந்திய அணி சாம்பியன்!

முந்தைய இரண்டு ஆட்டங்களைப் போல இல்லாமல் ஒரு தெளிவான வெற்றியை இந்திய அணி பெற்றது. இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

ஆடி அமாவாசையையொட்டி சமுத்திரம் நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்த பக்தர்கள்..

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி ராமேஸ்வரம் கேரளா வர்கலா பாபநாசம் கடலில் இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.பாபநாசம் திருநெல்வேலி தாமிரபரணி கேரளாவில் பம்பை நதியிலும்...

இன்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கிறார் பிரதமர் …

இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ந்...

ஆடி அமாவாசை குற்றால அருவிகளில் குளிக்க தடை …

குற்றாலம் அருவிகளில் இன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்த நிலையில் வியாழக்கிழமை அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை...

விருதுநகர் அருகே ஆண் பெண் இருவர் கம்பியால் அடித்துக் கொலை..

 விருதுநகர் அருகே பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காட்டுப்பகுதியில் 35 வயது வயது வாலிபர் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
- 2026

Recent articles