லைஃப் ஸ்டைல்

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 61): நவகாளியில் நின்ற அகிம்சை!

அகிம்ஸையாவது மண்ணாவது,திருப்பித் தாக்க வேண்டும் ;இரத்தத்திற்கு இரத்தம் என எண்ணத் தொடங்கினார்கள். ஹிந்துக்களின் இந்த நிலைமைக்குக் காரணம் ?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்… தீர்ப்பு ஆச்சரியப் படுத்தவில்லை…

18 எம் எல் ஏ க்கள் தகுதி நீக்கம். தீர்ப்பு ஆச்சரியப்பட வேண்டிய எதுவுமே இல்லை... நீதிமன்ற தீர்ப்பு காலம் தாழ்ந்த

சிரிப்பதா? அழுவதா? புரியாமல் விழிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

இந்நிலையில் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டிருக்கிறது.

குற்றாலம் வருகிறார் டிடிவி தினகரன்… தேற்றுவதற்கும் தேறுவதற்கும்

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி சத்யநாராயணன் கூறி இருந்தார்்

வி.வி. மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! வைகுண்ட ராஜன் வீட்டிலும் சோதனை,!

பிரபல கடல் தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான வி.வி.மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.

விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை

#BREAKING | விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை #ITRaid | #VVMinerals | #TamilNadu
- 2026

வைரமுத்து போன்ற அரக்கர்களால்… திறமைசாலிகள் மொட்டிலேயே கருகிவிடுகிறார்கள்! புவனா சேஷன் வாழ்க்கைப் பாடம்!

மறு நாள் என்னை அழைத்து, உன் கண்கள் என்ன கூர்வாளா… என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என மீண்டும் வலை வீசினார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 60): விஷ்ணு கர்கரேயின் வளர்ச்சி!

ஆக 32 வயதில் விஷ்ணு கார்கரே அஹமத்நகர் கபட் பஜாரில் இருந்த டெக்கான் விருந்தினர் விடுதிக்கு சொந்தக்காரர் .அத்தோடு முனிசிப்பல் கவுன்சிலரும் கூட. 

சர்க்கார் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சன் பிக்சர்ஸின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS-IV வகை வாகன விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: முற்பகல் 10.30க்கு தீர்ப்பு!

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 மணி அளவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்: களைய… குழு அமைத்தது மத்திய அரசு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- 2026

Recent articles