Reporters Diary

அமெரிக்க கார் விபத்தில் இந்திய மருத்துவரின் மனைவி, மகள்கள் பலி..

அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாகிய சம்பவம் விஜயவாடா வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜயவாடாவைச் சேர்ந்தவர் மருத்துவர் கோடாலி நாகேந்திர ஸ்ரீனிவாஸ்....

நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரத்திற்கு பத்மநாபபுரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்ற சுவாமிகள்..

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் மன்னரின் உடைவாள் முன் செல்ல சுவாமி சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி...

சென்னை கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நிற்குமா?..

சென்னை கொல்லம் விரைவு ரயிலானது சிவகாசி , ரயில் நிலையத்தில்ல் இரவில் 1.30 மணியளவில் வரும் நிலையில் இங்கு நிற்காமல் செல்வதால் சிவகாசி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ரயில்மறியல் போராட்டம்...

சதுரகிரி கோயில் மலைப்பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை..

விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு தானிப்பாறைக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. விருதுநகர் வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம்...

தெலுங்கானா-பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்று விஷ ஊசி போட்டுக் கொலை..

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்று போகும் வழியில், அவருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் விஷ...

கேரளத்தில் ராகுல் பாதயாத்திரைக்கு போட்டியாக பாஜக தரப்பிலும் ஆன்மிக யாத்திரை?!..

கேரளத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு கிடைத்துவரும் ஆதரவால் கேரளா பாஜக தரப்பிலும் தேர்தலுக்கு முன்னதாக ஆன்மிக யாத்திரை ஒன்றை நடத்த திட்டமிடல் துவங்கி உள்ளதாக தெரிகிறது.கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 தொகுதிகள்...
- 2026

இந்தியாவில் வேகமாக பரவும் லம்பி வைரஸ்..

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கால்நடைகளை குறிவைத்து வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. குறிப்பாக...

இன்று திருவோணம் விருந்து..

கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று  வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.இன்று 21வகை காய்கறி பதார்த்தங்களுடன் பரிமாறப்படும் திருவோணம் விருந்து சிறப்பு வாய்ந்ததாகும்.மகாபலி சக்கரவர்த்தி தன் தேசத்து மக்களை பார்க்க வருவதாக கருதப்படும்...

கேரளாவில் தலை ஓணத்துடன் பிரசித்தி பெற்ற திருவோணம் கொண்டாட்டம் துவங்கியது..

கேரளாவில் இன்று தலை ஓணம் பண்டிகையுடன் கேரளாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய விழா திருவோணம் துவங்கியது.முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, காங்கிரஸ் எம்பி சசி தரூர்,...

கேரளாவில் திருவோணம் பண்டிகை செப் 8 இல் கொண்டாட்டம்..

கேரளாவில் மலையாளிகள் அதி விமர்சையாக கொண்டாடும் திருவோணம் பண்டிகை செப் 7முதல் நான்கு நாட்கள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.திருவோணம் செப் 8இல் கொண்டாடப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், வரும் 8ம்...

கேரளாவில் எழுத்தாளருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வழக்கு 2020 பிப்ரவரியில் எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார். புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை...

காந்தியை மறந்த கரூர் மாநகராட்சி! கண்டுக்காத கரூர் காங்கிரஸ் எம்.பி., சோதிமணி!

காந்தியை மறந்த மாநகராட்சி ! போராட்ட களத்தில் குதிப்பாரா ? காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ?
- 2026

Recent articles