அடடே... அப்படியா?

நாசா வெளியிட்டப் புகைப்படம் ! செவ்வாய் கிரகத்தில் 2 ஏலியன்!

உலகம் முழுவதுமே ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி பலவிதமான வதந்திகள் உலா வருகின்றன.  இதில் நம்பிக்கை இல்லை என்றே பல விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஏலியன்கள்...

அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறாரா அகரம் நாயகன் ?

இவ்வளவு காலம் பொதுவான நடிகராகவே தன்னை முன்னிறுத்தி கொண்ட சூர்யா, என்ஜிகே படம் மூலம் அரசியல் கதைகளுக்கு ஒரு துவக்கத்தை ஏற்படுத்தினார். இதில் அரசியல்வாதியாகவே அவர் நடித்திருப்பார்.தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தனது...

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசணும்”

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசணும்"மேஷம் : ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.ரிஷபம் : ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்.மிதுனம் : ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா...

கெடு பிடிக்குள் ஊழியர்கள் ! இழுத்துப் பிடிக்கும் மதுரை காமராஜர் பல்கலைகழகம் !

மதுரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிக்கு எப்போது வந்தாலும் வருகை பதிவில் கையெழுத்திடும் 'வசதி' இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை...

கண்களின் பாஷைகள் புரியாதோ ?

கண்களின் மொழி1). கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. 2). கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. 3). கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. 4). கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது. 5). கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,...

கால்நடை இனப்பெருக்கம் குறித்த புதிய சட்டம்! தேவையா அமைச்சரே!

இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் அழைத்து (STAKE HOLDER CONSULTATION ) கலந்தாய்வு கூட்டம் நடத்திய பின்னரே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும் .
- 2026

தெற்காசிய விவகாரம் அறிந்த எவரும் சொல்வர்… இந்திய நிலைப்பாட்டை! டிரம்புக்காக மன்னிப்பு கோரிய அமெரிக்க எம்.பி.,!

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து குறிப்பிட்ட அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன், அதிபர் டிரம்ப் அறியாமல் பேசுகிறார். அவர் பேச்சுக்காக நான் மன்னிப்பு கோருவேன் என்று கூறியுள்ளார்.

அரசின் ஊக்கத்தால் கால்நடைகள் எண்ணிக்கை உயர்வு…..!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாகபஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்… ஜாக்கிரதை!

நாக பஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்.... ஆபத்தில் சிக்கினாற் போலத்தான் என்கிறார்கள் வனத்துறையினர்.!

மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்.... எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?... என்று!

நிபாவை ஓட,ஓட விரட்டிய கேரளா; நலமுடன் வீட்டுக்கு வந்த இளைஞர்……..!

நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநில அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழை;   வானிலை ஆய்வு மையம் தகவல்…..!

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- 2026

Recent articles