இந்தியா

கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் விரைவில் பதவியேற்பார் – குமாரசாமி

கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரான...

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மீது ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு

அவதூறு கருத்து பரப்பியதாக கூறி 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ்...

சீமான் மீது சந்தேகம்: கைது செய்து விடுவித்த கேரள போலீஸ்!

கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார்.கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார்...

அய்யய்யோ… டவுசர் அவுந்து போச்சே! லண்டன் காட்டிக் கொடுத்த ராகுலின் ஞானம்!

லண்டன் : டோக்லாம் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இன்னும் அதன் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், பிரதமர் மோடி கவனமாக செயல்பட்டிருந்தால் டோக்லாம் பிரச்னையை தடுத்திருக்கலாம். இப்படிக் கூறி காங்கிரஸ்...

ஓணம் பூஜை… சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள்  சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க...

சட்டீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்!

ராய்பூர்: சட்டீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல்...
- 2026

கன்னியாகுமரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம்

கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனை...

கலைஞர் நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்க மாட்டார்: சொல்பவர் சு.சுவாமி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக., மூத்த தலைவர்...

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்...

காவலர் பணியிட வயது உச்சவரம்பு 24 ஆக உயர்த்த முடிவு!

புதுச்சேரி: 390 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வயது உச்சவரம்பை 24 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் தலைமையகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு...

அபராத தொகையுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களை அபராதத் தொகையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...

வாட்ஸ்அப் அக்கப்போர்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; ஆப்க்கு ஆப்பு?

இந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம்!காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும்...
- 2026

Recent articles