இந்தியா

உச்சநீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக நீதிபதிகள் திடீர் ஆய்வு

உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற அலுவல் பணிகளை ஒத்தி வைத்து விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளான நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர்,...

லோக்பால் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்த மல்லிகார்ஜூனா கார்கே

லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதை மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மூன்றாவது முறையாக தவிர்த்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் வெறும் சிறப்பு...

திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத மோடி: தெலுங்கு தேசம் எம்.பி

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. 5 கோடி ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்திசெய்யவில்லை என்று தீர்மானத்தை முன்மொழிந்து தெலுங்கு தேசம்...

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 6 மணிக்கு வாக்கெடுப்பு

மக்களவையில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில்...

மக்களுக்கு ரூ.15 லட்சம் அளிப்பதாக மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்: மதன்லால் சைனி

இந்திய பிரதமர் மோடி சொன்னபடி 15 லட்சம் ரூபாயை கொடுத்து அனைவரையும் அம்பானியாக்க முடியாது என ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் மதன்லால் சைனி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய...

நிறைவேறியது விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும் விஜய் மல்லையா, நீரவ் மோடி...
- 2026

பிரதமரை சந்தித்ததால் எந்தப் பலனும் இல்லை: கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டார் பிரதமர் மோடி என்று  கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பினராயி விஜயன் உட்பட 22 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லியில்...

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு பூஜை செய்தார் கர்நாடக முதல்வர்

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு கர்நாடக முதல்வர் இன்று பூஜை செய்தார். இரு அணைகளும் முழுகொள்ளளவை எட்டியதை ஒட்டி அர்பணிப்பு பூஜை செய்கிறார். 2014-க்கு பிறகு கே.ஆர்.எஸ். அணை தற்போது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. ...

நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு இல்லை – மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஜாய்ஸ் ஜார்ஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்...

கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில்...

பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க கேரளா எதிர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அதிகாரிகள் உறுதி

பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும்...

காவிரி நீர் பங்கீடு: கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு...
- 2026

Recent articles