இந்தியா

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? தீவிரமடையும் போலீஸ் விசாரணை ..

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ள நிலையில்.மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் திடுக்கிடும் தகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில்...

உஜ்ஜய்ன் மஹாகாள் ஆலய காரிடர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!

பகவான் மகாகாலின் சரணாரவிந்தங்களில், ஒருமுறை மீண்டும், சிரம் தாழ்த்தி சேவித்துக் கொள்கிறேன்.  என்னோடு கூட முழுபக்தியோடு முழங்குங்கள்!! 

IND Vs SA ODI: மூன்றாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி!

குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும் முகம்மது சிராஜ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்

உ.பி-மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 3 நாளில் 23 பேர் பலி..

உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் பலியானதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்தபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை...

IND Vs SA ODI: இரண்டாவது போட்டியில் வென்றது இந்தியா!

இன்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார். அடுத்த போட்டி டெல்லியில் அக்டோபர் 11ஆம் தேதி நடக்கிறது.

IND Vs SA ODI: முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறாது.
- 2026

மைசூரில் நிகழ்ந்த உலக பிரசித்தி பெற்ற தசரா விழா..

கர்நாடக மாநிலம் மைசூரில், உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவின் பிரதான நிகழ்வான, ஜம்பு சவாரி ஊர்வலம் புதன் கிழமை வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி...

சுற்றுலா சென்ற கேரள பள்ளிப் பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் பலி.‌.

ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்த கேரள பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள...

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் விஜயதசமி உரை!

விஜயதசமி விழா 2022 : டாக்டர் மோகன் ஜி பாகவத் அவர்களின்  விஜயதசமி சிறப்புரையின் தமிழாக்கம் ., புதன்கிழமை

சிபிஐ அதிரடி: நாடு முழுவதும் 115 இடங்களில் சோதனை; 16 பேர் கைது

இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 115 இடங்களில் நடந்த சோதனையில்...

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி..

குஜராத் மாநிலம் வதோதரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற முண்று சக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில்,...

IND Vs SA T20: தென்ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி!

மூன்றாவது போட்டி அக்டோபர் 11ஆம் தேடி டெல்லியிலும் நடைபெறும். புதிய இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் ஆடும்.
- 2026

Recent articles