சற்றுமுன்

உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா: பிரதமர் மோடி பேச்சு!

நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப்பேசிய போது, பாரதப் பிரதமர் நேரேந்திர மோடி அழுத்தமாகக் கூறினார்.

செந்தில் பாலாஜியை பதவி நீக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்து பேசியது:

சர்வதேச யோகா தினத்தில் ‘உங்களை தேடி யோகா’: ஈஷாவின் இலவச யோகா வகுப்புகள்!

சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் ‘உங்களை தேடி யோகா’ என்ற திட்டத்தை

வாஞ்சியை ‘பார்ப்பன பயங்கரவாதி’ எனக் குறிப்பிட்ட இயக்கத்தின் மீது நடவடிக்கை கோரி மனு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் காவல் கண்காணிப்பாளரிடமும் பிராமணர் அமைப்புகள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் இன்று நேரில் மனு

வீட்டுக்கு வாங்கி வந்த ஹோட்டல் சாப்பாடில் பிளேடுத் துண்டு! மதுரையில் பரபரப்பு!

உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு

சீன மொபைல் மூலம் வாடிக்கையாளர் விவரங்கள் சீனாவுக்கு லீக்: அதிர்ச்சித் தகவல்!

சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை
- 2026

ஜூன் 21 – சர்வதேச யோகா தினத்தில் மக்கள் ஒரு தீர்மானம் எடுக்க நல்வாய்ப்பு: மனதின் குரலில் பிரதமர் மோடி!

மழைக்காலம் இது என்பதால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது நன்கு கவனம் செலுத்துங்கள்.  மிதமாக உண்ணுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.   ஆம், யோகம் பயிலுங்கள். 

திராவிட மாடலே… நீங்க மிசாவைதான பார்த்தீங்க; அமித்ஷாவை பார்த்ததில்லையே!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் போஸ்டர் யுத்தத்தில் இறங்கிய திமுக-பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திராவிட மாடலே நீங்க மிசாவைதான பார்த்தீங்க; அமித்ஷாவை பார்த்ததில்லையே. -பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால்...

மூன்று பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை..

விருதுநகர் மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மூன்று பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் விழுந்து இன்று தற்கொலை‌செய்த சம்பவம் வத்திராயிருப்பு அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் தெற்கு தெருவை...

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில்… தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் அஞ்சலி!

தேசிய சிந்தனை பேரவை சார்பில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீர வாஞ்சிநாதன் தியாகத் திருநாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாஞ்சி நினைவு நாள்; அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை!

அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் வாஞ்சிநாதன் நினைவு நாளில், செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த ஒரு திட்டத்தில் மட்டும் ‘தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி’: அரசைச் சாடும் நாராயணன் திருப்பதி!

'தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி' கொடுத்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.
- 2026

Recent articles