சற்றுமுன்

பெங்களத்தூர் – பரனூர் உயர்மட்ட சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும்!

பெருங்களத்தூரில் தொடங்கி பரனூர் சுங்கச்சாவடியைத் தாண்டி முடிவடையும் வகையில் 6 வழி உயர்மட்டச் சாலை அமைப்பதன் மூலம்

அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி-சீமான்..

தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி;இரண்டு கட்சிக்கு ஒரே திருடன் செந்தில் பாலாஜி என விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று...

2000 தனியார் மதுக்கடை திறக்க, 500 அரசு மதுக்கடை மூட… எல்லாம் நாடகம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுறிது திமுக!

அறமற்ற வழிகளில் கட்டணக் கொள்ளை; அடாவடி வசூல்; இதுதான் அறநிலையத் துறை!

அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்ய முறைப்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

தென்காசி- ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..

தென்காசி அருகே பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.பாவூர்சத்திரம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பழைய...

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பரபரப்பு..

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சாரைப் பாம்பின் வாயிலிருந்து அணில் குஞ்சை மீட்ட பாம்பு மீட்பாளரும், தாய் அணில் தனது அணில் குஞ்சை மீட்க சுற்றி சுற்றி வரும் காட்சியும் அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க...
- 2026

மதுரை-விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை-வி.கே.சிங் பேட்டி..

விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டியளித்தார்.நிறுவனங்கள் விரும்பினால்,அவர்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேரசேவை அளிக்க தயாராக...

வெளியில் இருந்து வந்த மதங்களால் தான் இங்கே பிரச்னை உருவானது: வள்ளலார் விழாவில் ஆளுநர் ரவி!

பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் புதிதாக வெளியில் இருந்து வந்த மதங்களால் தான் பிரச்னை உருவானது!

கர்மா: டிவிட்டரில் #GoBackStalin போட்டு பீகார் மக்கள் எதிர்ப்பு! திமுக., அதிர்ச்சி!

திராவிடம் பீகார்கள் பற்றி தவறாக பேசியதால் பீகார் மக்கள் சமூக வலைத்தளங்களில் #GoBackStalin என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தொடர்பில்… வாட்ஸ் அப்பின் புது அப்டேட்!

'வாட்ஸாப்' செயலியில் நமக்கு தொடர்பு பட்டியலில் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குரல் அழைப்புகளை தவிர்க்கும் வசதியை 'மெட்டா' நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, நீங்கள் வாட்ஸாப் செயலியை...

செந்தில் பாலாஜி பற்றி… பகீர் கிளப்பிய செல்லூர் ராஜுவால் பரபரப்பு!

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை போல, செந்தில்பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகை தான்

உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா: பிரதமர் மோடி பேச்சு!

நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப்பேசிய போது, பாரதப் பிரதமர் நேரேந்திர மோடி அழுத்தமாகக் கூறினார்.
- 2026

Recent articles