சற்றுமுன்

14 திருமணங்களை ஒரே மேடையில் நடத்தி வைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா !

ஒரே மேடையில் நடத்தி வைக்கும் 4 அமைச்சர்கள் உள்பட 14 அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணங்களை சென்னையில் வருகிற 10-01-2016 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.  ...

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை !

  தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தவிக்காலம் வருகிற மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது.இதேபோல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய...

பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு தேவையாம் !

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா அரசின் கனவு திட்டமான, 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கோவை, சென்னை உட்பட, 20 நகரங்களின்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 உறுப்பினர்கள் நியமனம் ! : கவர்னர் ரோசய்யா உத்தரவு

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து கவர்னர் ரோசய்யா ஆணையிட்டுள்ளார்.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு...

மோடி அரசு மண்ணைக் கவ்வும் என நான் கூறவில்லை : யஷ்வந்த் சின்ஹா

  இந்திரா காந்திக்கு ஏற்பட்டதுதான் மோடி அரசுக்கும் ஏற்படும் என்று நான் கூறவில்லை என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா விளக்கம் தெரிவித்துள்ளார்   கோவாவில்...

இடஒதுக்கீடு கோரி வன்முறை போராட்டம் – ரயிலுக்கு தீ வைப்பு

  'காபூ' ஜாதியினர், இடஒதுக்கீடு கோரி ஆந்திராவில் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தீ வைத்ததில், எட்டு பெட்டிகள் எரிந்து, சாம்பலாயின. மேலும் உள்ளூர்...
- 2026

பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் அமைதி பேச்சுக்கு பாதிப்பு : நவாஸ் ஷெரீஃப்

  பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்   பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்...

அதிமுக அரசாங்கத்தை கண்டித்து தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று பூட்டு போட்டு போராட்டம் !

  அதிமுக அரசாங்கத்தை கண்டித்து தமிழக இன்று பள்ளிகளில் ஜாக்டோ அமைப்பின் இன்று அனைத்து பள்ளிகளையும் பூட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில்...

2016ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: பயிர் காப்பீடு திட்டத்துக்கு முக்கியத்துவம்!

31.1.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் இது, மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த முறை பல விஷயங்களை எடுத்துரைத்தாலும், இயற்கைப் பேரிடர், பயிர்க்காப்பீடு குறித்து மோடி விரிவாக எடுத்துரைத்தார்....

ராஜபக்சே குடும்பத்தில் 2-வதாக கைதாக போவது யார்?

இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்பு முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கை அமைச்சர் ராஜித சேனாரட்ன சமீபத்தில் சமீபத்திய வெளியிட்ட தகவலில், இலங்கையின்...

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்

லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மின்டனில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் இன்று நடந்த இறுதி போட்டியில் குவாங் யுசியாங்கை, ஸ்ரீகாந்த் எதிர் கொண்டார். இந்த போட்டியில்...

பாகிஸ்தான் ரசிகரை தண்டனையில் இருந்து மீட்க கோஹ்லி முடிவு

இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டு சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது ரசிகருக்கு, கோஹ்லி உதவ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில்,...
- 2026

Recent articles