சற்றுமுன்

ராகுல்காந்தியை கிண்டலடித்த பெண் மத்திய அமைச்சர்

எனது பேச்சு பாணியோடு ராகுல்காந்தியின் பேச்சு பாணி ஒத்துப்போகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கிண்டலடித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கலகலப்பாக அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை...

தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய முதலமைச்சர் ஜெயலலிதா : காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!

தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்ற இந்திய...

திருவண்ணாமலை கோயிலில் கோபரணி தீபம் ஏற்றம் : பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத்...

ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை மந்திரி தந்திரி! – 30 : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்தும், செயல்பாடு குறித்தும் கட்டுரை வெளியிட்டதாக, ஆனந்த விகடனின் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு...

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு: விகடன் தரப்பு விளக்கம்

ஆனந்தவிகடனின் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்குமீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்து குறித்து ஆனந்தவிகடன் கூறியுள்ளதாவது :-. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ...

முகனூலில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளைத்துரை

தமிழகத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அனைவராலும் அழைக்கப்படும் வெள்ளைத்துரை முகனூலில் நேற்று 23-11-2015 அன்று இணைந்துள்ளார் . என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்றால் உடனடியாக அனைவரின் நினைவுக்கும் வருபவர் வெள்ளைத்துரைதான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து...
- 2026

சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை:கிரானைட் ஊழல் விவகாரத்தில் சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட்...

நன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை !

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைக ளைப் பெற்று தமிழக அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் புதிய கட்டிடம்...

திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்

சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் புகுந்தது. சென்னை முழுதுவதும் வெளுத்து வாங்கும் மழை கோபாலபுரம் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்...

தமிழக அரசு செலவில் ஜெயலலிதா விளம்பரம் : துரைமுருகன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

    சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:–   ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்...

சகாயம் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராணைட் முறைகேடு அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் நடை பெற்ற கிராணைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா முன்னிலையில் சகாயம் குழு சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் 23-11-2015...

தமிழகத்திற்கு உடனடி வெள்ள நிவாரண நிதி ரூ.940 கோடி ஒதுக்கீடு : பிரதமர் மோடி உத்தரவு

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ரூ.2 ஆயிரம் கோடி உடனடி நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்....
- 2026

Recent articles