சற்றுமுன்

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

  ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.   உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா...

கூட்டுறவு வங்கியில் தீ விபத்து : ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் தோரண வாயில் அருகே பசுமலை கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்...

காதலியை கடத்தி விடுதியில் கற்பழித்த பொறியாளர் கைது

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு கடத்தி வந்து காதலியை கற்பழித்து விட்டு திருமணத்துக்கு மறுத்தபொறியாளர் கைது செய்யப்பட்டார்.   சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவருடைய...

முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் : சரத்குமார்

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல அலுவலகம் நெல்லை மாவட்ம் பாளையங்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில்...

இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் பிரதமர் மோடி

    மலேசியா சென்று உள்ள பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இந்தியா - மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்   பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை...

ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் விஜயகாந்த் தரிசனம்

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தார்.   இதன்படி விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனரும், தே.மு.தி.க. இளைஞர் அணி...
- 2026

வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடி வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

    தமிழகத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர...

கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

  சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியனார்.   ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய் (45). இவரது கணவர் ரவிக்குமார் (50),...

ஜனவரி 22-ல் கார் இல்லா தினம் : முதலமைச்சர் அறிவிப்பு

    வரும் ஜனவரி 22-ம் தேதி கார் இல்லா தினம் டெல்லி மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என்றும் அன்றைய தினம் சைக்கிளில் அலுவலகம் செல்லப் போவதாகவும் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்...

மின்சாரா விபத்தில் சிக்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய பெற்றோர்கள் மின்சாரம் தாக்கி பலி

    சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகருணாநிதி(வயது 29).அவரது மனைவி சுதா(26). அவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ(4), திவ்யாஸ்ரீ(2) என 2 மகள்கள் உள்ளனர்.   மோட்டார் சைக்கிளில்...

மதத்தை கைவிட்வரின் தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிட்ட நீதிமன்றம்

    சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று ஒருவருக்கு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி அவரது தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.   ஆனால்...

ரூ.7,000 கோடியை மோசடி செய்த விஜய் மல்லையா : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

    கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர் என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி...
- 2026

Recent articles