வீடியோ

Homeவீடியோ
00:39:34

செய்திகள்… சிந்தனைகள்… 12.01.2024

செய்திகள்..சிந்தனைகள் | 12.01.2024 | ShreeTV |

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோட்டை, பிரானூர் ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜயந்தி!

செங்கோட்டை மற்றும் பிரானூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்!

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

தினம் ஒரு மோடி – நம்பிக்கை நட்சத்திரம்

நாடு முன்பை விட வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.மோடி அரசால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு காரணமாயிற்று என்று பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 5

திருப்பள்ளியெழுச்சியின் 5வது பனுவலை குறித்து இன்று காண இருக்கிறோம்.பூதங்கள் தோறும் நின்றாய் என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் பூதங்கள் தோறும் நின்றான், அவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாதவன், அப்படிப்பட்ட...

விவசாயிகள் புரிந்து கொள்கிறார்கள்! அரசியல் கட்சியினருக்கு ஏறுவதில்லை! :ஹெச்.ராஜா

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.அப்போது, மின் கம்பிகள் குறித்து கேள்வி கேட்டார் செய்தியாளர்...அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம்...

யாரோ சொன்னதை காதால் கேட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் கூடாது: சீறிய ஹெச்.ராஜா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாபின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக 3-வது இடத்துக்குச்...

மாணவர் கம்பர் விழா, சென்னை (நேரலை)

எட்டாம் ஆண்டு... மாணவர் கம்பர் விழா - சென்னைநிகழ்ச்சி நிரல் |அழைப்பிதழ்https://youtu.be/E23TGRt2jOQhttps://youtu.be/IuM74U6OKJwhttps://youtu.be/BkprlYIMgYMhttps://www.youtube.com/watch?v=HVs2nilUDW4https://www.youtube.com/watch?v=PTDgHkM3V1shttps://www.youtube.com/watch?v=icZ4HRa3rAUhttps://www.youtube.com/watch?v=NceQi201kYU

தினம் ஒரு மோடி – மக்களாட்சி

மக்களாட்சி முறை இல்லாவிட்டால் இன்று சில குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கும் என்று மக்களாட்சியின் சக்தி குறித்து பெருமையாக மோடி கூறுவதை தமிழில் கேட்போம்…

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 4

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 4வது பனுவலை காண இருக்கிறோம்.இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்று தொடங்கும் இந்தப்பாடலில் மாணிக்கவாசகர் இறைவனை அடியவர்கள் எவ்விதமெல்லாம் வணங்குகின்றனர் என்பதை நமக்கு எடுத்துக்கூறி அதன்மூலம் நாமும்...

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 3

இன்று நாம் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 3வது பனுவலை காண இருக்கிறோம்.”கூவின பூங்குயில் கூவின கோழி” என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் அறிவினால் அறிந்து கொள்வதற்கு இயலாதவன்...

திருப்பாவை – 24: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 24*அன்று இவ் வுலகம் அளந்தாய்!...

நாங்கள் பேசினால் தாங்க மாட்டாய்… டிடிவி.,க்கு சிவி சண்முகம் பதில்!

நாங்கள் பேசினால் தாங்க மாட்டாய்… டிடிவி.,க்கு சிவி சண்முகம் பதில்!

திருப்பாவை – 23: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 23*மாரி மலை முழிஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் 2

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 2 பனுவலை குறித்து காண இருக்கிறோம்.”அருணன் இந்திரன் திசை அணுகினன்” என்று தொடங்கும் பாடலில் மாணிக்கவாசகர், அலைகடல் எப்படி அலைகளை வீசிக்கொண்டே இருக்கோமோ அதுப்போல இறைவன் அவனிடம் வரும்...

SPIRITUAL / TEMPLES