வீடியோ

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம்."அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன் பழத்தைப் போன்ற சுவையானவன், அவன் மிகவும் அரிதானவன்...

திருப்பாவை – 27:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 27 *கூடாரை வெல்லும்...

தல ரசிகர்களின் விசுவாச கொண்டாட்டம்

அஜித்குமார் நடித்த விசுவாசம் திரைப்படம் இன்று வெளியானது இன்று அதிகாலை திரையரங்குக்கு வெளியே உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

திருப்பாவை – 26:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 26 மாலே! மணிவண்ணா!...

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.பப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், பக்தர்கள் எந்த மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் என்பது...

திருப்பாவை – 25: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 25 ...
- 2026

தினம் ஒரு மோடி – நம்பிக்கை நட்சத்திரம்

நாடு முன்பை விட வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.மோடி அரசால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு காரணமாயிற்று என்று பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 5

திருப்பள்ளியெழுச்சியின் 5வது பனுவலை குறித்து இன்று காண இருக்கிறோம்.பூதங்கள் தோறும் நின்றாய் என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் பூதங்கள் தோறும் நின்றான், அவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாதவன், அப்படிப்பட்ட...

விவசாயிகள் புரிந்து கொள்கிறார்கள்! அரசியல் கட்சியினருக்கு ஏறுவதில்லை! :ஹெச்.ராஜா

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.அப்போது, மின் கம்பிகள் குறித்து கேள்வி கேட்டார் செய்தியாளர்...அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம்...

யாரோ சொன்னதை காதால் கேட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் கூடாது: சீறிய ஹெச்.ராஜா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாபின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக 3-வது இடத்துக்குச்...

மாணவர் கம்பர் விழா, சென்னை (நேரலை)

எட்டாம் ஆண்டு... மாணவர் கம்பர் விழா - சென்னைநிகழ்ச்சி நிரல் |அழைப்பிதழ்https://youtu.be/E23TGRt2jOQhttps://youtu.be/IuM74U6OKJwhttps://youtu.be/BkprlYIMgYMhttps://www.youtube.com/watch?v=HVs2nilUDW4https://www.youtube.com/watch?v=PTDgHkM3V1shttps://www.youtube.com/watch?v=icZ4HRa3rAUhttps://www.youtube.com/watch?v=NceQi201kYU

தினம் ஒரு மோடி – மக்களாட்சி

மக்களாட்சி முறை இல்லாவிட்டால் இன்று சில குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கும் என்று மக்களாட்சியின் சக்தி குறித்து பெருமையாக மோடி கூறுவதை தமிழில் கேட்போம்…
- 2026

Recent articles