Author: Suprasanna Mahadevan

கி.ராஜநாராயணன் மீதான வன்கொடுமை வழக்கு ரத்து!

மனுதாரர் கி.ரா. பிரபல எழுத்தாளர். பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். அண்மையில் அவரது மனைவி மரணம் அடைந்தார்.கி.ரா. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு! அமைச்சர் விஜயபாஸ்கர்!

அதன்படி, அடுத்த 3 நாட்களுக்கு 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.

பிரபல சின்னதிரை நடிகையின் கணவர் தற்கொலை!

இதனால் சோகம் தாங்காமல் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் , வேலூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பட்டாசு கொண்டு செல்ல தடை! ரயில்வே காவல்துறை!

அதை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதைக் கண்டறிய கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

2 லாரி டிரைவர்கள் சுட்டுக் கொலை! காஷ்மீரில் பயங்கரவாதிகள் பயங்கரம்!

இதில் 2 லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். பின் லாரிகளை தீயிட்டுக் கொளுத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசர கால பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2026

வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்: தொதல்

தேங்காய்ப் பாலை ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அத்துடன் அரிசிமாவைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். அடுப்பு மிதமாக எரிய விட்டு கட்டி விழாதபடி கைவிடாமல் கிளற வேண்டும். மாவு கொதிக்க ஆரம்பிக்கும் போது கருப்பட்டி நீரையும் சேர்த்துக் கிளறவும்.

தீபாவளி ஸ்பெஷல்: குதிரைவாலி பால் அப்பம்!

காய்ச்சிய பால் சேர்த்துக் குதிரைவாலியை ஊறவைத்து சர்க்கரை சேர்த்து அரைக்கவும். இட்லிமாவு பதத்திற்கு எடுக்கவும்' மைதா , சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கி காய்ந்த எண்ணெயில் கரண்டியால் மொண்டு ஊற்றி மிதமான தணலில் நிதானமாக வேகவிட்டு எடுக்கவும்.

பிரதமரின் முயற்சி! வேகமாய் முன்னேறிய இந்தியா! உலக வங்கி பாராட்டு!

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது.

அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டது!

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் இது கொட்டும் மழையில் சுமார் 4மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் உரிய நடவடிக்கை: முதல்வர்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளும் ஏற்கெனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வென்ற தொகுதிகள். இப்போது அத்தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி.
- 2026

Recent articles

spot_img