தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
இது மார்பக புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்!
மார்பக சுயபரிசோதனை; மருத்துவ பரிசோதனை; மருத்துவ ஆலோசனை... புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம்
விகாராபாத்தில் கொடூரம்! இளம்பெண்ணை பிளாஸ்டிக் கவரில் சுற்றி குழிதோண்டி புதைத்து…!
நான்கு நாட்களுக்கு முன்பே கொலை செய்து புதைத்து இருப்பதாக சந்தேகம் வெளியிட்டனர் போலீசார்
தீக்குச்சியில் சோனுசூட் முகத்தை செதுக்கிய இளைஞர்!
கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம் பிடிப்பதே தன்னுடைய இலக்கு என்று அவர் கூறினார்.
அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி மரணம்! டாக்டர் தற்கொலை!
ஆயின் அதன் பிறகு அந்த மருத்துவருக்கு வந்த துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் குறித்து விசாரித்து
விரைவில் தெலுங்கில் பேசுவேன்: தமிழிசை!
தான் முழு அளவில் தெலுங்கில் பேசுவேன் என்றும் அதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறேன்
இனி நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய்… உதவி கேட்டு வந்த இளைஞனுக்கு சோனுசூட் அபயம்!
நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய். நான் உதவி செய்வேன்.. என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
தெலங்காணா சிறுவனுக்கு ரூ.20 லட்சம்… உதவிய சோனுசூட்!
மீண்டும் சோனூசூட் வள்ளல் தன்மை வெளிப்பட்டுள்ளது.
தெலங்காணா சிறுவனுக்கு இருபது லட்ச ரூபாய் உதவி.
திருப்பதி தேவஸ்தான ஈஓ., அனில்குமார் இடமாற்றம்!
ஆனால் அரசு அதிகாரிகளை மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சுபாஷிதம்! வசுதைவ குடும்பகம்!
சுபாஷிதம்! வசுதைவ குடும்பகம்!சுபாஷிதம்... ஸ்பூர்த்தி பதம் - வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!வசுதைவ குடும்பகம்!ஸ்லோகம்:அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் !உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம்...
சுபாஷிதம்! வசுதைவ குடும்பகம்!
சுபாஷிதம்... ஸ்பூர்த்தி பதம் - வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!வசுதைவ குடும்பகம்!ஸ்லோகம்:அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் !உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம் !!பொருள்:இவன் என்னுடையவன்,...
கொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி!
டென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது
ஆந்திராவில் நாளை கைதட்டி ஆரவாரம்.
ஆந்திராவில் நாளை மாலை 7 மணிக்கு அனைவரும் கை தட்ட வேண்டும்... அமைச்சர். வேண்டுகோள்.வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கை தட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று...
