தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவது ஏன்? அதன் பலன் என்ன?
கேள்வி: நவராத்திரியின் போது அகண்ட தீபம் ஏற்றுவதன்? காரணம் என்ன? அதன் பலன் என்ன?
தெலங்காணாவில் பதுக்கம்மா பண்டிகை! தமிழிசை வாழ்த்து!
பதுக்கம்மா பண்டிகைக்காக தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
சுபாஷிதம்: கல்வி ஒரு நிரந்தர சாதனை!
நம் முயற்சியே அதற்கு சாதனம். சுயமாக வாழ்வில் பெறும் அனுபவத்தின் மூலமாக ஞானம் முழுமையடைகிறது. ஞானம் பெறுவதற்கு
திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டிக்கு கொரோனா; உடன் இருந்தவர்கள் டென்ஷன்!
திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டிக்கு கொரோனா தொற்று. அங்குள்ளவர்களுக்கு டென்ஷன்… டென்ஷன்…!
விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரைக்கு அரிய கௌரவம்!
விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா பீச்சுக்கு அரிதான பெருமை கிடைத்துள்ளது.
சுபாஷிதம்: அந்த ஒன்பது ரகசியங்கள்!
சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
பிரபல குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு காலமானார்!
சிகிச்சை பெற்று வரும் போது அவருக்கு கொரோனா வைரஸ் கூட தாக்கியதாகத் தெரிகிறது.
சுபாஷிதம்: உயர்ந்த இலக்கு தேவை!
சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம் – தூதனின் நற்குணங்கள்!
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
விஜய பதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்!
தலைவன் ஒருவனே அன்றி குழுவோடு சேர்ந்து ஆலோசித்து செயல்களை அமல்படுத்தி வெற்றியைச் சாதிக்க வேண்டும்!
திஷா சம்பவம்; ராம்கோபால் வர்மா படத்துக்கு தடை கோரும் தந்தை!
திஷா பாலியல் கொலை சம்பவம் குறித்த ராம்கோபால் வர்மா திரைப்படத்தை நிறுத்தங்கள்.
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு… ஆயுள் முழுக்க இலவச பயண சலுகையாம்!
விமானத்தில் பிறந்த குழந்தை. ஆயுள் முழுவதும் இலவச பயணச் சலுகை.டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த இன்டிகோ விமானத்தில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு விமானத்திலேயே பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக...
