Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

ஒட்டுதுணி இல்லாம தலையணை சேலஞ்ச் மாதிரி… முதல்வருக்கு விஸ்கி சேலஞ்ச்!

தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு இயக்குனர் வர்மா விடுத்த விஸ்கி சாலஞ்ச்.

லாக் டவுனில் ஊருக்கு போகணும்னு… பால் கேனுக்குள் பயணித்த மாணவர்கள்!

ஸ்பெஷல் பார்ட்டி போலீசார் அவர்களை கைது செய்தார்கள். பால் வேன் டிரைவருக்கு பணம் கொடுத்து மாணவர்கள் பிரயாணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தெலங்காணாவில் 20 சிறு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!

தெலங்காணா மாநிலத்தில் இதுவரை 20 சிறுவர் சிறுமியர் கொரோனா பாசிடிவ் வந்து துன்புறுகிறார்கள்.

இரு கர்ப்பப் பைகளுடன் போராடி மீண்ட பெண்..!

கர்பிணிப் பெண்ணுக்கு அரிதான ஆபரேஷன். இரண்டு கர்பப்பை உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை. தாயும் சேயும் நலம்.

நட்பாகவே பிரிந்துவிட்டாராம்… விவாகரத்து பெற்ற நடிகையின் விளக்கம்!

எப்போது பிரிந்து போவார்களோ தெளிவே கிடைப்பதில்லை. புதிதாக மற்றுமொரு நடிகையும்கூட இதையே செய்துள்ளார்.

அடப்பாவமே..!கொரோனா அச்சத்தால் 42 ஆயிரம் மரங்கள் ‘காலி’!

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திய அச்சத்தால் ஜம்மு-காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டி உள்ளார்கள்.
- 2026

சிரஞ்சீவி உதவியால் … ரசிகைக்கு ஆபரேஷன் வெற்றி!

. சிரஞ்சீவியின் உதவியால் அவருக்கு இந்த ஆபரேஷன் ஸ்டார் மருத்துவமனை சிஎம்டி எம் கோபிசந்து தலைமையில் நடந்தது.

கொரோனா வந்தவங்க எல்லாரும் சாகணும்னு ஓவைஸி நினைக்கிறாரு…

அவர்கள் உண்மையாகவே இறந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஓவைசிக்கு கிஷன் ரெட்டி கேள்வி.

சூட்கேஸில் நண்பனை திணித்து… எடுத்துச் சென்ற போது பிடிபட்ட மாணவன்!

சூட்கேஸில் நண்பனை அமர்த்தி எடுத்துச் செல்லும் போது பிடிபட்ட மாணவன்.

தெருவை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி!வைரலான போட்டோ!

வீதியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி… போட்டோ வைரல் ஆனது.

பாவம்.. கஷ்டப் படுறாங்கன்னு… ஆளுக்கு ஒரு ‘பெக்’ சரக்கு தானம் செய்த இளைஞர்!

ஏப்ரல் 30 வரை லாக்டௌன் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் ஹைதராபாத் முதல் அனைத்து நகரங்களிலும் வந்தேறிய கூலிகளின் பசியை தீர்ப்பதற்கு அன்னதானங்கள் நடந்து வருகின்றன.

குடிமகன்களுக்கு ஒரு குட் நியூஸ்!

குடிமகன்களுக்கு குட் நியூஸ்… 5 நாட்களுக்கு திறந்து வைக்கப் போகும் மதுக்கடைகள்.
- 2026

Recent articles

spot_img