தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
எல்லையில் வீரத்துடன் போராடினார்; மனைவியிடம் தோல்வி அடைந்தார்! ஜவானின் பரிதாப மரணம்!
எல்லைக் காவலில் வீரத்தோடு போராடிய ஜவான் மனைவியிடம் தோல்வி அடைந்தார். சித்தூரில் நிகழ்ந்துள்ள சோகமான நிகழ்வு இது...
பரிதாபம்… இப்படியும் நடக்குமா? கட்டிய தாலியே கழுத்தில் சுருக்குக் கயிறானால்..!
தெலங்காணா மாநிலம் வாரங்கலில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நேர்ந்தது. கழுத்தில் இருந்த தாலிக் கயிறு கழுத்தில் சுருக்காக மாறி அங்கன்வாடி ஆயாவின் உயிருக்கு உலை வைத்தது.
முனிவரின் அந்த நான்கு சந்தேகத்தைத் தீர்த்து வைத்த ஞானப் பறவைகள்!
2. உலகம் வியந்து பார்க்கும்படி திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?
கரோனா பாதிப்பு: திருப்பதி திருமலையில் அவசரத் தீர்மானங்கள்!
செவ்வாய்க் கிழமையிலிருந்து டிடிடி ஏற்பாடு செய்த சமயத்தில் மாத்திரமே தரிசனத்திற்கு வரவேண்டும். பக்தர்கள் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிய த்ரிஷா!
ஆனால் திரிஷா திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். திரிஷாவின் கையில் தற்போது பரமபதம் விளையாட்டு, ராங்கி, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகிய பிராஜெக்ட்கள் உள்ளன.
மின்கட்டணம் எகிறுது… தெலங்காணா சட்டசபையில் புயல்!
தெலங்காணாவில் மின்சாரத்தோடு கூட மின்சார கட்டணமும் அதிகரிப்பு.
அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் இருபத்தைந்து மடங்கு அபராதம்… கேசிஆர் அறிவிப்பு.
மும்பை டூ ஹைதராபாத்… தீயில் எரிந்து நாசமான பஸ்!
மும்பை டு ஹைதராபாத். தீயில் எரிந்து சாம்பலான ஆரஞ்சு பஸ். கணத்தில் தப்பிய பாலம் போன்ற விபத்து. கோரமான தீவிபத்து கணத்தில் தப்பியது.
ஜகன் கட்சியினரின் ரவுடித்தனம்! பஞ்சாயத்து தேர்தல் வருதுல்ல…!
பிறருடைய உரிமைகளை காலால் தேய்த்து அழிப்பதற்கு முயற்சிப்பதை போலீசார் விடக்கூடாது என்றும் அந்த விஷயத்தில் போலீசார் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெலுங்குதேசம் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விமானம் ஓட்டிய அனுபவத்தைப் பெற்றேன்! தெலங்காணா அமைச்சர்!
பிளைட் சிமுலேட்டரில் அமர்ந்து பட்டன்களை அமுக்கி உண்மையாகவே விமானம் இயக்கிய அனுமதியைப் பெற்றார். காக்பிட்டில் உள்ள பைலட் அமைச்சருக்கு உதவி செய்து அவர் கையால் விமான இன்ஜினை இயக்க வைத்தார்.
மாநிலங்களவையைக் குறிவைத்து முரண்டு பிடிக்கும் சித்தப்பா சுப்பாரெட்டி! ஜெகன் சமாதானம்!
ஏபியில் இருந்து ராஜ்யசபைக்குச் செல்லும் நால்வரின் பெயரும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக கட்சியிலிருந்து செய்தி தெரிந்து கொண்ட சித்தப்பா அதிர்ச்சி அடைந்தார். இரண்டு நாட்களாக கட்சித் தலைவர்களுக்குக் கூட சுப்பாரெட்டி பேச வாய்ப்பளிக்கவில்லை.
உறக்க நாள்: தூக்கம் வராதவர்கள் யார் யார் தெரியுமா?
யார் யாருக்குத் தூக்கம் வருவதில்லை என்று மகாபாரதத்தில் விதுரர் இந்த ஸ்லோகத்தில் அது குறித்து விவரிக்கிறார்.
6 ஆயிரம் கோழிகள்… உயிரோடு குழிதோண்டிப் புதைத்து… கொடூரம்!
2 கிலோ உள்ள உயிர்க் கோழியே 25 ரூபாய்தான் அவருக்கு பெற்றுத் தருகிறது என்றும் கூறி இனி மேற்கொண்டு கோழிகளை வைத்து காப்பாற்ற முடியாது என்று கூறி அவற்றை உயிரோடு புதைக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து
