தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பாரதமாதாவுக்கு மகாஹாரதி: தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை!
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மா தேஜே சலாம், வந்தே மாதரம் என்று செய்த நடனங்கள், மராட்டி வாரியர் டான்ஸ் போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தன.
வேத கோஷம், தேசிய கீதம்..! வேத பாடசாலையில் கொண்டாடிய… குடியரசு தின விழா!
வேத பவனம்.. செகந்திராபாத்! பணம், பதவிக்காகக் கொடியேற்றும் அரசியல்வாதிகளில்லை; பாரதம் வாழ பிரார்த்தனை செய்யும் சுயநலமற்ற சனாதன தர்மவான்கள் இவர்கள்! அவர்களைப் பற்றி அறியவும் !!
அடேங்கப்பா… எப்டில்லாம் கடத்திட்டு வர்றானுங்க?! விமான நிலையத்தில் சிக்கிய ‘தங்கங்கள்’!
இந்த மொத்த தங்கத்தின் விலை 1.66 கோடியாக கணக்கிட்டார்கள். அவர்களிடமிருந்த தங்கத்திற்கு எப்படிப்பட்ட ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா!
விவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா.! பத்மஸ்ரீ விருது பெறும் சிந்தல வெங்கடரெட்டி ( 69) இயற்கை விவசாயத்தில் அயராது உழைப்பவர். சொந்த ஊர் செகந்திராபாத்தில் உள்ள ஆல்வால்.
தெலங்காணாவில் அதிர்ந்தது பூமி! அச்சத்தில் ஓடிய மக்கள்!
தெலங்காணாவில் ஞாயிறு அன்று விடியற்காலை பூமி அதிர்ந்தது. இதனால் உள்ளூர்வாசிகள் அச்சத்தோடு வெளியே ஓட்டம் எடுத்தனர். சூர்யாபேட்டை சிந்தலபாலெம் மண்டலத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
திருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை!
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.
ரணகளமான ஆந்திரம்!தெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு!
ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல பெண்கள் காயமடைந்தனர்.
மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!
" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!
தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த இரு ஆண்டுகளாக பரிக்ஷா...
நாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி!
ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவது வழக்கம்.
கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!
கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.
மராட்டிய வீரசிவாஜி … வங்கத்து சிங்கம் நேதாஜி!
ஆயுதப் போராட்டத்தால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்த மற்றுமொரு வீரசிவாஜி நம் நேதாஜி.
