தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பரிதாபம்..! ஜிபிஎஃப் வருமா?! ஓய்வு பெறும் நாளில் கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்…!
மாலை வேலை ஓய்வுக்கான விடை கொடுக்கும் தருணத்தில் அந்த நபர் இந்த உலகத்தில் இருந்தே விடைபெற்றார். அதற்குக் காரணம், எதிர்காலக் கவலை, எப்படி வாழ்க்கையை தள்ளப் போகிறோம் என்ற ஏமாற்றம் எல்லாம்தான்!
ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன: தமிழிசை!
100 ரூபாய்க்கே ஸ்கேனிங் செய்தேன். ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன… என்று தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
நாட்டின் இளவயது ஆளுநர் நானே.. : தமிழிசை பெருமிதம்!
நான் நாட்டிலேயே இளமையான ஆளுநர் என்று தெலங்காணா ஆளுநர் தமிழிசை ஆர்வமூட்டும் கருத்து தெரிவித்தார்.
அரசவல்லி சூரியநாராயணர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
தினமும் பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த ஆலயத்திற்கு ரதசப்தமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்களின் நெரிசலில் கோயில் திக்குமுக்காடிப் போயுள்ளது.
உத்தராயணத்தில் உயர்ந்த நாள்… இன்று!
ரதசப்தமி உத்தராயணத்தில் வரும் உயர்ந்த பண்டிகை. இன்று பிரம்ம முகூர்த்தத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் ரத வடிவில் இருக்கும்.
6 அதிவேக ரயில்வே காரிடர்கள்! சென்னை-பெங்களூர் உள்பட..!
நாட்டில் ஆறு அதிவேக ரயில்வே காரிடார்கள் அமைகின்றன. அதில், சென்னை பெங்களூர், ஹைதராபாத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.
திருப்பதி ஹாதிராம்ஜி மட நிலம் தொடர்பில்… அரசு முக்கிய முடிவு!
ஹாத்திராம்ஜி மடத்தின் மஹந்த் அர்ஜுன்தாஸுக்கு பதவிநீக்க உத்தரவைக் கொடுத்துள்ளது அரசு. மேலும், ஸ்ரீகாளஹஸ்தி ஆலய செயல் அலுவலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன்: சந்திரபாபு நாயுடு!
நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன்… சந்திரபாபு நாயுடு. கர்நாடகா விவசாயிகளின் கைது பற்றி தெலுகு தேசம் கட்சித் தலைவர், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரப்பட்டார்
நாட்டின் இரண்டாவது தலைநகரம் அமராவதி: ஜெகனுக்கு பாஜக., அதிர்ச்சி வைத்தியம்!
அதனால் அமராவதியை இரண்டாவது தலைநகராக அறிவித்து அரசியலிலும் தென்னிந்தியாவில் தங்களுக்கு ஒரு நிலையான இடம் கிடைக்க பிஜேபி முயற்சிப்பதாக தெரிகிறது.
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்! வைரலாகும் வீடியோ!
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்! வைரலாகிறது ஒரு வீடியோ.
நாளை… வசந்த பஞ்சமி! என்ன செய்ய வேண்டும்?!
மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நாள் இது. சரியான முடிவு எடுக்கும் புத்தியை அருளக் கூடியவள் சரஸ்வதிதேவி.
ஜன.28: பஞ்சாப் கேசரி லாலா லஜபதிராய் ஜெயந்தி!
பஞ்சாப் கேசரியாக புகழ் பெற்ற தேசிய போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பஞ்சாபிலுள்ள ஜாக்ரான் நகரில் 1865 ஜனவரி 28 ல் பிறந்தார்.
