தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
அம்மன் கோவிலுக்கு ரூ.10 கோடி கொடுக்கணும்… அப்படியே மசூதிக்கு ரூ.3 கோடி..! கேட்பவர் அக்பருதீன் ஓவைஸி!
அக்பருதீன் ஓவைஸியின் விண்ணப்பத்திற்கு முதல்வர் அனுகூலமான பதிலை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
சமுதாய புரட்சிக்காக குரல் கொடுத்த சந்த் ரவிதாஸ் பிறந்த தினம் இன்று…
பௌத்த தம்ம சூத்திரத்தின் சித்தாந்த சாரம் அனைத்தும் ரவிதாஸன் கவிதைகளில் காணப்படுகின்றன!
மேடாரம் ஜாத்ரா! வன தேவதைகளை தரிசித்த ஆளுநர் தமிழிசை!
தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, ஹிமாச்சல் பிரதேஷ் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வன தேவதைகளை இன்று தரிசித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.
ஆகம மீறல்… அபசாரம்..! திருப்பதி திருமலை ஆலயத்தின் மேல் சுற்றிய விமானத்தால் சர்ச்சை!
திருமலை ஆலயத்தின்மீது சுற்றி வருகின்ற விமானத்தைக் கண்டு, அபசாரம்…! அபசாரம்…! என்று கூக்குரலிடுகிறார்கள் பக்தர்கள்.
காட்டுக்குள்ளே திருவிழா: தெலங்காணாவின் கும்பமேளா (பிப்.5-8)
காட்டுக்குள்ளே திருவிழா - தெலங்காணாவின் கும்பமேளா (பிப்ரவரி 5 முதல் 8 வரை) மேடாரம் என்பது தண்டகாரண்யத்தில் ஒரு பகுதி. இது தக்காணப் பீடபூமியில் உள்ள மிகப்பெரிய உயிர்வாழ் காட்டின் ஒரு பகுதியாகும்
அழகை விட ஆரோக்கியமே முக்கியம்: தெலங்காணா பெண்களுக்கு ஆளுநர் தமிழிசை டிப்ஸ்!
புற்று நோய் கடைசி நிலையில்தான் பெரிதாக வெளித் தெரிகிறது என்றும் புற்றுநோய் கண்ட நோயாளிக்கு குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் தேவை என்றும் தமிழிசை கூறினார்.
விசாகப்பட்டினம் சாரதா பீட யாகத்தில்… ஆளுநர் தமிழிசை!
விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடத்தில் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பூஜைகளில் கலந்து கொண்டார். அடுத்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்களன்று விசாகா சாரதா பீடத்தை தரிசித்தார்.
நோ வெட்கம்… நோ சங்கோஜம்… மணப்பெண்ணே குத்து டான்ஸ் ஆடி.. கலக்குறாங்க! (வீடியோ)
திருமணத்தில் நடனமாடிய கேரள மணப்பெண் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
காபியில் மயக்க மருந்து கொடுத்து… பாலியல் தொல்லை! பிஜேபி., தலைவர் மீது குற்றச்சாட்டு!
காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்…. என்று பிஜேபி தலைவர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கரோனாவால் பெரும் பாதிப்பு..! பாவம் விவசாயிகள்!
ஆந்திரா விவசாயிகளுக்கு கரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் விலை ஒரேடியாக படுத்துவிட்டதுதான் அதற்குக் காரணம்.
அடுத்தது ‘திஷா’: என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்டவரின் மனைவியிடம் கதை கேட்ட ராம்கோபால் வர்மா!
திஷா பாலியல் வன்கொடுமை செய்த சென்னகேசவலுவின் மனைவியை சந்தித்தார் திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் ராம் கோபால் வர்மா தன் புதிய ப்ராஜெக்ட் பற்றி நேற்று அறிவித்தார்.
மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதி!
சோனியா காந்திக்கு லேசான உடல்நிலை கோளாறு. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
