Author: ரம்யா ஸ்ரீ

நயன்தாரா, த்ரிஷா – இருவர் குறித்தும் ‘கருத்து’ கூறிய சிம்பு!

அவரது வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், இருவரும் நல்ல நண்பர்கள் என்பதைத் தான் சிம்பு இப்படி கூறி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காட்சிக்கு அவசியம்னா… நிர்வாணமா நடிக்கவும் நான் தயார்: முன்னணி தமிழ் நடிகை !

இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார். கதாசிரியர்கள் கவனத்துடன் கதைக் களத்தைத் தேர்வு செய்யலாம்தான்!

தன் மகள் நடிப்பது குறித்து நடிகை கௌதமி சொன்ன பதில் !

ஏற்கெனவே தன் மகளின் எதிர்கால பாதுகாப்பு கருதி நடிகர் கமலிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்ததாக அவர் கூறியிருந்தார்.

ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்த மேலாளர்!

பிஸியாக நடித்துவரும் ஹன்சிகா, மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’, சாம் ஆண்டன் இயக்கத்தில்

தமிழிசையைத் தொடர்ந்து ஹெச்.ராஜா; மற்ற கட்சிக்காரங்க யாரும் ம.நீ.மய்யப் பிரச்னையை சொல்லலியே!?

இந்நிலையில், ஹெச்.ராஜாவும் இப்படி தனது டிவிட்டரில் கருத்திட்டுள்ளார். ஆனால், வேறு எந்தக் கட்சிக் காரர்களும் இது போல் இன்னும் புகார் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் முதல் ஹிந்து பெண் எம்.பி. கிருஷ்ண குமாரி பதவியேற்பு

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முதல் ஹிந்து பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ண குமாரி கோலி (39) திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
- 2026

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திகாரில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கக் கூடாது: நீதிபதி கண்டிப்புடன் கூடிய உத்தரவு

மற்ற கைதிகளைப் போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும். அவருக்கென தனி அறை ஒதுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதை அடுத்து திகார் சிறைக்கு கார்த்தி சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டா

வனப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய அதிரடி தடை: இது கேரள அரசின் புது முடிவு

வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்ததுடன், மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும்

திஹார் சிறையில் கார்த்தி சிதம்பரம்: 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கார்த்தி தனது ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

‘ஒக்கி’யைப் போல் மீண்டும் உருவாகிறது புயல்; குமரி மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒக்கியை போன்ற புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

‘அட்மின்’களுக்குத்தான் எத்தனை அவப்பெயர்?: ‘பீப் பாடல் வெளியீடு’ பொறுப்பும் இப்போது பட்டியலில்!

பாவம் அட்மின். ஆனால், அந்த பீப் இடைவெளியில் இட்டு நிரப்ப அந்தச் சொல்தான் கிடைத்ததா? செய்தியாளர்கள் யாரும் கேட்கவில்லை!
- 2026

Recent articles

spot_img