கட்டுரைகள்

இஸ்லாம் நுஷந்தரா: இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பாதை!

நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நம் நாட்டில் தீவிரவாத்தின் விஷம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது, இதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலமே தீவிரவாத

தமிழகத்தின் மகாத்மா… வ.உ. சிதம்பரம் பிள்ளை!

மஹாத்மா காந்திக்கு நிகராக கொண்டாடப்பட வேண்டியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள். இவரை தமிழகத்தின் மஹாத்மா என்று அழைத்தாலும் அது சாலப் பொருந்தும்.

இந்தியாவின் பெருமை மிக்க பெரியவர் – தாதாபாய் நௌரோஜி

இவர் அன்று இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்த முதல் இந்தியர் என்பதால் – நல்ல செல்வாக்குடன் இருந்த படியால் - "இந்தியாவின்

“என்னப்பனல்லவா… என் தாயுமல்லவா!” – இசையரசின் நினைவில்!

தனது இறுதி நாள் வரை சென்னை இசைக்கல்லூரியுடனும், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்துடனும் (தற்போதைய இயல் இசை நாடக மன்றத்துடனும்)

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (21):  மாண்டவ்ய மகரிஷியை தண்டித்த நியாயம்!

“மனிதன் செய்த புண்ணியத்தையும் பாவத்தையும் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் கர்ம விதிப்படி அனுபவித்து தீர வேண்டும்” என்று கூறுவதே மாண்டவ்ய நிக்ரஹ நியாயம்.

கவிராஜர் நன்னயாவுக்கு ஆயிரம் ஆண்டு வைபவம்!

இந்த கண்ணோட்டத்தில் இந்த ‘சஹஸ்ராப்தி’ உற்சவங்கள் மேலும் பெருக வேண்டும் என்று விரும்புவோம்.
- 2026

ஆங்கிலேயருக்கு ஒண்டியாகவே தண்ணி காட்டிய ஒண்டிவீரன்!

18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்குமாறு செய்த ஒண்டிவீரனின்

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்: கடல் வண்ணன்!

நம்மாழ்வார் திருவாய்மொழியில் தென்திருப்பேரை எம்பெருமானை " கண்டதுவே கொண்டு எல்லோரும் கூடிக் கார்க் கடல்வண்ணனோடு

வீடுதோறும் தேசியக் கொடி! வீதிதோறும் தேசிய முழக்கம்!

ஒவ்வொரு நாட்டுக்கும் என தனித்தனியாக ஓரு கொடி இருக்கும். அந்தக் கொடியே, அந்த நாட்டைப் பற்றி எங்கு குறிப்பிடப் பட்டாலும், அந்த நாட்டின் சார்பாக இடம்

உள்ளிருந்தே இந்தியாவை அழிக்கத் துடிக்கும் வைரஸ்

இந்தக் கருத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது நம் தேசத்துக்கு எழுந்திருக்கிறது.

1942டிலேயே மூவர்ண கொடி ஏற்றப்பட்ட முதல் கிராமம் ஆஷ்டி (ஷஹித்)

இதனால் முதல் சுதந்திர அடைந்த இடமாக ஆஷ்டி ( ஷஹித்) இந்திய வரலாற்றில் பேசப்படுகிறது.

இலக்கியத்தில் செஸ் (சதுரங்கம்)

சங்க கால இலக்கியமான கலித்தொகையில் வல்லுப்பலகை என்னும் சொல் கையாளப்படுகிறது. சதுரங்கத்தைக் குறிக்கும் சொல் இது.
- 2026

Recent articles