பொது தகவல்கள்

புதுச்சேரியில் அசரவைக்கும் கல் சிற்பங்கள்

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது புதுச்சேரி அரசுஅதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவில் மலைப்பாம்பு, ஓணான், பட்டாம்பூச்சி, மயில், மண்புழு உள்ளிட்ட பல்வேறு...

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கையில் காசு புழக்கம் இனி திண்டாட்டம்தான்! எல்லாத்துக்கும் காரணம் ‘மோடி’தான்!

எதிர்காலத்தில் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய மின்னணு முறையே உதவக் கூடும்.  வங்கிகளும் ரூபாய் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனையை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளும்!

ஆர்.டி.ஜி.எஸ்.,ஸில் இனி 6 மணி வரை பணம் அனுப்பலாம்!

ஆர்டிஜிஎஸ்ஸில் இனி 6 மணி வரை பணம் அனுப்பலாம். ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனையை மாலை 6 மணி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்ட சாதீய அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்!

பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்டுவிட்ட அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்... டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வேண்டாம்!

உலத்திலேயே மிகப் பெரிய முட்டாள் திருவள்ளுவர்தான்..!

அப்படியானால் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்று பத்து திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே பிஜேபி சொன்னால் இந்துத்துவா அப்ப திருவள்ளுவர் சொன்னால் என்னத்துவா?
- 2026

சீமானுக்கு நாம் அறிவுரை சொல்ல முடியாது! ஆனால்.. தம்பிகள் அறிவு பெற.. இது..!

இது ஏற்கெனவே கடந்த இரு வருடம் முன்னர் கமல்ஹாசன் கையில் எடுத்து, கடித்துத் துப்பி, ஜீரணித்து, தூ என வெளியில் கக்கிய வாந்தி. அதை இப்போது, கமலுடன் போட்டி போடும் சீமான் கையில் அள்ளியிருக்கிறார்.

வீர சாவர்க்கர் பிறந்த நாளில்…பிரதமர் மோடியின் புகழ் வணக்கம்!

வீர சாவர்க்கரின் பிறந்த தினமான இன்று அவருக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

மே 28: வீர சாவர்க்கரின் பிறந்த தினம்! இன்றைய சிந்தனை!

சாவர்க்கரின் வீரமும், தீரமும் நிறைந்த வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகளை தேசபக்தர் வ. ரங்கநாதன் கூற அறிந்துகொள்வோம்.

விடுதலைக்கு வித்திட்ட வீரர்…! வாழ்நாளை சிறையில் கழித்த புரட்சியாளர்!

1955ல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த ப்ரத்யேக பேட்டியில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.

ஆண்டவன் பிச்சி அம்மாவின்  `உள்ளம் உருதடா உன்னடி காண்கையிலே’…..!

திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிப் பிரபலமாகிய ‘உள்ளம் உருகுதையா, முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்கோர் ஆசை பெருகுதப்பா’ போன்ற உள்ளத்தை உருக்கும் எண்ணற்ற பாடல்களைப் பாடிய ஆண்டவன் பிச்சி அம்மா, முதுமையில்...

செம்பு காப்பின் மகத்துவம்; ஆச்சிரியப்பட வைக்கும் ஆரோக்கியம்…..!

செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
- 2026

Recent articles