பொது தகவல்கள்

வீர சாவர்க்கர் பிறந்த நாளில்…பிரதமர் மோடியின் புகழ் வணக்கம்!

வீர சாவர்க்கரின் பிறந்த தினமான இன்று அவருக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

மே 28: வீர சாவர்க்கரின் பிறந்த தினம்! இன்றைய சிந்தனை!

சாவர்க்கரின் வீரமும், தீரமும் நிறைந்த வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகளை தேசபக்தர் வ. ரங்கநாதன் கூற அறிந்துகொள்வோம்.

விடுதலைக்கு வித்திட்ட வீரர்…! வாழ்நாளை சிறையில் கழித்த புரட்சியாளர்!

1955ல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த ப்ரத்யேக பேட்டியில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.

ஆண்டவன் பிச்சி அம்மாவின்  `உள்ளம் உருதடா உன்னடி காண்கையிலே’…..!

திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிப் பிரபலமாகிய ‘உள்ளம் உருகுதையா, முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்கோர் ஆசை பெருகுதப்பா’ போன்ற உள்ளத்தை உருக்கும் எண்ணற்ற பாடல்களைப் பாடிய ஆண்டவன் பிச்சி அம்மா, முதுமையில்...

செம்பு காப்பின் மகத்துவம்; ஆச்சிரியப்பட வைக்கும் ஆரோக்கியம்…..!

செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

பரம்பரை ஆட்சி… இதற்காகத்தான் ஒழிய வேண்டும்!

பரம்பரை ஆட்சி... இதற்காகத்தான் ஒழிய வேண்டும்! என்ற கருத்துகளுடன் ஒரு பழைய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.
- 2026

மாவீரன் ஜெய்ஹிந்த செண்பகராமன் 85வது (மே-26) நினைவுதினத்தில்…!

இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை கொடுக்க, செண்பகராமனை கொல்ல சாப்பாட்டில் விஷத்தை வைத்து சதி செய்து கொன்றனர். செண்பகராமன் மே 26, 1934-இல் இறந்திருக்கிறார். ஹிட்லரிடம் எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?

அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!

இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது! கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை

தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும்… அந்த 4 திராவிடப் ‘பொய்கள்!’

தேர்தலுக்கு முன்னர் கடந்த 5 வருடங்களில் பொய்களை மட்டுமே பரப்பி, மக்களை சிந்திக்க விடாமல் உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களும், திராவிட இயக்க ஊடகங்களும் இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் 4 பொய்களை மக்களிடம் பரப்பி வருகின்றன. 

தொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்!

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

ஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..!

என்னும் வகையில் ஃபாக்டரியில் தயாரிக்கும் போதே, அதன் நிரல் கல் எழுத்தில் போல, சிலிக்கன் சில் எழுத்தில் READ ONLY MEMORYயில் எழுதப்பட்டது. அதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, எஸ்.பி ஒரு புடலங்காயும் தெரியாது - கிடையாது...
- 2026

Recent articles