பொது தகவல்கள்

இனி நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்களிலும் உயர் தர எல்ஹெச்பி ரயில் பெட்டிகள்!

சென்னை: பாண்டியன், மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ரயில்களைத் தொடர்ந்து, நெல்லை, பொதிகை எக்ஸ்ப்ரஸ் ரயில்களூம் இனி உயர் ரக எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதனை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.எல்எச்பி என்றால், லிங்க் ஹாப்மேன்...

ஏழைகளின் வீடு தேடி வரும் அஞ்சலக வங்கி சேவை: தொடங்கி வைத்து மோடி பெருமிதம்!

வீடு தேடி வருகிறது அஞ்சலக வங்கி சேவை. ஏழைகளின் நலனுக்காக மோடி எடுத்துள்ள திட்டத்தின் செயலாக்கம் இன்று நடமுறைக்கு வந்தது.PM @narendramodi launches #IndiaPostPaymentsBank #IPPB ; PM says this marks...

புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு...

இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன்: மாமன்னன் பூலித்தேவன்!

நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு...

ஐ.நா.வில் போய் பேசும் முன் கிருஷ்ண மேனனைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஐ.நா.வில் நீண்ட உரையாற்றியவர் கிருஷ்ணமேனன். ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5...

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் தடை! இனி லட்டு வாங்க வேற வழி பின்பற்றணுமாம்!

திருப்பதி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க தயார் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.தினமும் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லும் புண்ணியத் தலமான திருப்பதி மலையில் ஏராளமான அளவில் குப்பைகள் சேர்வது...
- 2026

ரௌத்திரம் பழகு! சில நேரங்களில் எடுபடும்!

சில நேரங்களில் ஏற்படும் ரௌத்திரங்கள்...... *** It will never matter what others think of you, It will always matter what you think of welfare state.It will never matter...

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: மேலும் ஒரு மாதம் நீட்டிக்க எதிர்பார்ப்பு!

சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த...

திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஜூனில் நடத்தப்பட்ட பட்டம், முதுநிலை பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வர்கள், www.tnou.ac.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.மறுகூட்டல்,...

எம்.எட்., படிப்பு செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து...

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு… இப்போதே விண்ணப்பியுங்கள்!

இந்திய மருத்துவ படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் ஆகஸ்டு-14 ஆதி முதல் வினியோகிக்கப்படுகிறது. இந்தியர் மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி...

இக்னோ’ பல்கலையில் இன்று கடைசி நாள் (ஆகஸ்-31 வரை), ‘அட்மிஷன்’

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில் இன்று 31 ஆம் தேதி(இன்று கடைசி நாள்)வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம்,...
- 2026

Recent articles