பொது தகவல்கள்

இனி இ-சேவை மையத்தில் பெறலாம் இ-அடங்கல்! சிட்டா, பட்டா போல் எளிதாகிறது!

சென்னை: இனி ஆன்லைனிலேயே இ அடங்கல் பெறலாம். ஆன்லைனில் சிட்டா மற்றும் பட்டா பெறுவது எளிமையாக்கப்பட்டது போல, அடங்கல் பெறுவதற்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.விவசாயிகள் அரசு...

உண்மையில் யார் இந்த ரஞ்சன் கோகாய் ?

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று பலகாலமாகத் தவறாக எழுதி வருகின்றன, அந்தப் பதவியின் பெயர் Chief justice of India, not Chief justice...

தான் முதலமைச்சரா இல்லையேங்கிற விரக்தில பேசுறார் ஓபிஎஸ்: தினகரன் நக்கல்!

முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் ஓ.பி.எஸ். பேசுகிறார் என்று டிடிவி தினகரன் நக்கல் அடித்துள்ளார்.முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார் என்று குற்றம்...

எந்த ஆட்சி வந்தாலும்… கோயில்ல ஊழல் இருக்கத்தான் செய்யும்!

மதுரை: எந்த ஆட்சி வந்தாலும் கோயில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும், நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்குள் எக்காரணம் கொண்டும் நுழைய முடியாது என்றும் கூறினார் மதுரை ஆதினம்.செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அருணகிரிநாதர்,...

வெற்றிகரமாக இணைந்தன வோடபோன் ஐடியா நெட்வொர்க்!

ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.இதன்மூலம் 40.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது.  வோடபோன் - ஐடியா...

தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்!

கல்விப் பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப் பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார்....
- 2026

திருமலை ஆலயத்தில் இருப்பது யார்?

திருமலை ஆலயத்தில் இருப்பது யார் ? திருமலை ஆலயத்தில் இருப்பது மாலவனா ? அம்பிகையா ? சர்ச்சை இருந்து வருகிறது. தொல் தமிழிலக்கியமும், ஆழ்வார்களும் பாடிய வண்ணம் திருமலையில் உறைவது மாலவனே என்பது தெளிவு.திருமலை ஆனந்த...

கிருஷ்ண ஜயந்தி பற்றிய 30 தகவல்கள்!

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்களை இன்று பார்க்கலாம்.1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.2. கிருஷ்ண ஜெயந்தி...

சுய ஊக்கம் தரும் இன்றைய நற்சிந்தனைகள் !

? தினசரி. காம்? ?? இன்றைய சிந்தனைக்கு??பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!! கவியரசு கண்ணதாசன்?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது,...

ஆசிய விளையாட்டு: ஒடிசா வீராங்கணைகளுக்கு ரூ.1 கோடி பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஹாக்கி போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணி - ஒடிசா வீராங்கனைகளுக்கு பரிசு அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர்.ஒடிசாவை சேர்ந்த 4 வீராங்கணைகளுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும்...

பூசனைக்குரிய பெருமகனார் வீரவேங்கை பூலித்தேவர்!

கோவாவில் மிகப் பெரும் படுகொலைகளை நிகழ்த்தி இந்த மண்ணின் மக்களை... கும்பல் கும்பலாகக் கொன்று குவித்த கிறிஸ்துவ மத வெறி பிடித்த போர்த்து கீசியர்களைக் கண்டுவிட்டு... இங்கிலாந்துக்காரனும் அதே வழியில் இங்கே வந்தான்..அவனை... 1750களிலேயே...

இன்னா செய்த ரஞ்சன் கோகோய்க்கு நன்னயம் செய்த தீபக் மிஸ்ரா! அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை!

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக 63 வயதாகும் ரஞ்சன் கோகோய் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா. ரஞ்சன் கோகோய், கடந்த ஜனவரி மாதம்...
- 2026

Recent articles