பொது தகவல்கள்

கடற்கரையில் ‘கலைஞர்’… பெருமை சேர்த்த ‘ஒடிசா’ கடற்கரைக் கலைஞர்!

சென்னையில் காலமான திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுவது தொடர்பாக பலத்த சர்ச்சைகள் நிலவின. நீதிமன்றம் சென்றது வழக்கு. இறுதியில், கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.ஆனால், கடற்கரை மணலில் சிற்பங்கள்...

மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக.,வின் ஹரிவன்ஷ் வெற்றி!

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேஜகூ., வேட்பாளர் ஹரிவன்ஷ் #Harivansh வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற்றார். எதிர்க் கட்சி...

காலமானார் ’பாரதி சுராஜ்!’

பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற...

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் பிறந்த வரலாறு

தர்மயுத்தம் முடிந்த பின்னால் விளைந்த நாசத்தால் தர்மர் மன வருத்தம் கொண்டார்...."தான் ஒருவன் அரியணை ஏறுவதற்காக இத்தனைப் பேர் மாண்டு போயினரே..." என்று.அப்படிப் பட்ட சமயத்திலே மன ஆறுதல் வேண்டி, ஸ்ரீகிருஷ்ணரைக் காண...

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....

ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!

சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்  திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...
- 2026

14 பிரதமர்களைப் பார்த்தவர்… ஒரு தமிழனை பிரதமர் ஆக்காமல்…!

திமுக., தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று காலமானார். 94 வயதான அவர் தன் வாழ்நாளில் 14 பிரதமர்களைச் சந்தித்தவர். 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர். 5 முறை முதல்வர் பதவி வகித்தவர்.இப்படி...

தோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்!

செங்கோட்டைக் கல்! - ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை...

ஆதார் உதவி எண் உங்க மொபைல் போனில்… இன்னாங்கடா உதார் வுடுறீங்க?!

UIDAI - ஆதார் உதவி எண் சில கைபேசிகளில் தானாகவே சேமிக்கப் பட்டு இருந்ததாம். அது ஏதோ பெரிய விஷயமாக பதிவிட்டிருந்தார் நண்பர். ஒரு தொலைபேசி எண், தான் சேமிகாமல் எப்படி தன்...

பீம், ரூபே ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்தால் கேஷ் பேக் சலுகை! : ஜிஎஸ்டி கௌன்சில் முடிவு!

கிராமங்களில் பெருமளவு புழக்கத்தில் இருக்கும் பிம் ஆப் (BHIM UPI) ரூபே ஆப் (Rupay) ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.100 வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்று ஜிஎஸ்டி...

ஆசிரியர்கள் Vs எடப்பாடி பழனிசாமி … விளைவும் பின்விளைவும்!

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் சம்பளம் குறித்தும், ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் வாங்கும் சம்பளம் 80 ஆயிரத்தை கடந்து செல்லும் போது, பிஇ எம்இ படித்தவர்கள்...

எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….

உண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...
- 2026

Recent articles