இந்தியா

பக்தர்களுக்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால்...

ரகசிய தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர் வேண்டாம்: அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், இதன் மூலமாக பண பரிமாற்றம், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகளையும்...

உலக பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் முதலிடம்!

உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது ‌‌மார்னிங் அண்ட் பொலிடிகல் இன்டலிஜென்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலக தலைவர்களின் பிரபலங்கள் குறித்த வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள...

மதுரை to மேட்டுப்பாளையம் புதிய ரயில்: பொய் செய்தி என மறுத்த இரயில்வே..!

மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான சுற்றறிக்கைக்கு தெற்கு ரயில்வே விளக்கம்.மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை புதிய விரைவு ரயில்...

அட பாருங்களேன் பாமரன் வாங்கினா பல்லியும் பூரானும்..! நடிகை வாங்கிய தோசை மாவில் தங்க மூக்குத்தி!

நடிகை வாங்கிய தோசை மாவுக்குள் மூக்குத்தி இருந்ததால், நடிகை அதிர்ச்சி அடைந்தார்.பிரபல மலையாள சின்னத்திரை நடிகை சூர்யதாரா.மலையாளத்தில் பல தொடர்களில் நடித்துள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எலூர் பகுதியில் வசிக்கும் அவர், கடந்த...

KitKat கவரில் ஜெகன்னாதர் புகைப்படம்! வலுத்த கண்டனம்.. நீக்கி மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

கிட்கேட் சாக்லேட் ரேப்பர்களில் (KItkat) ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.இது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.நெஸ்லே...
- 2026

ஒமிக்ரான்: அறிகுறிகள் இவையோடு.. பாதிக்கும் கண்..!

ஓமிக்ரான் பரவலுக்கான 14 விதமான அறிகுறிகள் குறித்து பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த கொரோனா தொற்று ஓமிக்ரானுடன் முடிவுக்கு வரும் என வைராலஜிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் என்றால் தொண்டை கரகரப்பு,...

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பணி! இன்றே கடைசி!

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி :Constableகாலியிடம் : 28சம்பளம் : ரூ. 21,700 - ரூ. 69,100கல்வித்தகுதி...

BECIL இல் பணி: நாளை கடைசி!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Social Media Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்...

10th,12th போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா!

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியாக உள்ள எம்டிஎஸ், பையர்மேன் உள்ளிட்ட 107 குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...

பழையதும், மிளகாயும், பச்சை வெங்காயமும்.. பாரம்பரிய உணவு!

குட்டிக் குழந்தை ஒன்று பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக கஞ்சி குடிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு குட்டி குழந்தை...

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை யூட்யூப், சமுக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை!

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் யூ டியூப் மற்றும் இணையதளங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்...
- 2026

Recent articles