இந்தியா

அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.,டி இட ஒதுக்கீடு தேவையில்லை!: உச்ச நீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளின் அடிப்படையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

ஆப்கன் அபார பந்துவீச்சு; இந்திய அணியின் வெற்றியைப் பறித்தது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் தனது அபார பந்துவீச்சால், இந்திய அணியின் வெற்றியை பறித்து போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான் அணி.

ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார். 

உலக நன்மைக்காக திருப்பதி பெருமாளிடம் எடப்பாடியார் பிரார்த்தனை

இன்று காலை, திருப்பதி திருமலைக்கு தரிசனத்துக்கு வந்திருந்தார்  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். 

இரண்டு பெண்கள் சேர்ந்து ஒன்றாக வாழ கேரள ஐகோர்ட் அனுமதி

இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர்...

நாட்டிலேயே இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக விளங்கும் ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டம்

ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக விளங்குகிறது. ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதற்கட்டமாகக் கடந்த நவம்பர் மாதத்தில் நாகோல் - அமீர்ப்பேட்டை - மியாபூர்...
- 2026

பெண்கள் கடத்தல் வழக்கில் கைதான பிரபா முன்னியுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

 பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா முன்னியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவந்த பிரபா முன்னி...

சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. நகரங்களில் குடிநீர் வினியோகம், கழிவுநீரகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ்...

புரட்சி செய்த கேரள நீதிமன்றம்: ரெண்டு பெண்கள் ஒன்னா சேர்ந்து வாழ அனுமதி!

மேலும், அந்த மனுவில் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுகிறது: ராணுவத் தலைமைத் தளபதி பேச்சு

மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுவதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலில் பல...

சீன எல்லையில்… சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையம் திறப்பு!

சீன எல்லையில் இருந்து சுமார் 60 கி.மீ., தொலைவில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.

திருமணமாகும் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய பாடம்

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் புதிதாக திருமணமாகும் பெண்கள் புதிய குடும்ப சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு வாழவேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் “மருமகள்” எனும் புதிய பயிற்சி தொடங்க உள்ளது....
- 2026

Recent articles