இந்தியா

திருப்பதி-ல் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் நேற்று மட்டும் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்...

உனக்கு ஃபோர்டீன்.. எனக்கு ஃபார்ட்டி! அதிர வைத்த கேரள டீச்சர்!

பதினான்கு வயதே ஆன பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து கேரளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தங்கியுள்ளார் ஆசிரியை ஒருவர். அதிர வைத்த சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.

அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியோட சபரிமலைக்கு போவது சட்டப்படி சரியானதே!

இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!

கோயில் புனிதத்தை கெடுக்கும் தீர்ப்பு: அர்ஜுன் சம்பத்

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சபரிமலை; பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

#BreakingNews சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புபெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம் #SupremeCourt | #SabarimalaCase | #SabarimalaTempleCase

அயோத்தி வழக்கு… அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நீதிபதி நசீர் தனது தீர்ப்பில் 1994ல் எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இதை அடுத்து, இந்த வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.
- 2026

மோடிக்கு அளிக்கப் பட்ட உயர் கௌரவம்: ஐ.நா., ‘சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்’ விருது!

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளத்தொடர்பு விவாகரத்துக்கான அடிப்படை; ஆனால் தண்டனைக்குரிய குற்றமில்லை!

அதேநேரம் கள்ள உறவு என்பது விவாகரத்து செய்வதற்கான அடிப்படையாக நீடிக்கும் என்று 5 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.

அயோத்தி உள்ளிட்ட 2 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

இதேபோல், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வியாழக் கிழமை இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

முக்கிய வழக்குகளை இனி ஊடகங்கள் ’லைவ்’வாகக் காட்டலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

புது தில்லி : நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராமசேது… இன்னும் 10 நாள் காத்திருங்க..! சு.சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் பதில்!

இதை அடுத்து, மத்திய அரசு உடனடியாக ராமசேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

அரசின் நல திட்டங்களுக்கு ஆதார் அவசியம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார அவசியம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும், அதே நேரம் ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
- 2026

Recent articles