சற்றுமுன்

4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- வெற்றியுடன் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா?...

போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்த பெண் விவகாரம்: 2 அதிகாரிகள் காதிருப்புப் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை: திருவேற்காடு பெண் தற்கொலை விவகாரகத்தில் காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை திருவேற்காடு செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக...

Fwd: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய சிறுமிக்கு அனைத்து தரப்பினரும் உதவிய நிலையில், அதே ஊரின் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிறுமிக்கு ஆறுதல் கூட கூறவில்லையே, கரூர் அருகே சோகத்தில்...

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய சிறுமிக்கு அனைத்து தரப்பினரும் உதவிய நிலையில், அதே ஊரின் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிறுமிக்கு ஆறுதல் கூட கூறவில்லையே, கரூர் அருகே சோகத்தில் ஆழ்த்திய...

நாட்டு வில்லனும் வீட்டு வில்லனும்! அமைச்சர் கொடுத்த அழகு சர்ட்டிபிகேட்! யார்லாம் தெரியுமா?

தமிழக அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் ஸ்டாலினையும் ஒரு புள்ளியாக இருக்கும் டிடிவி தினகரனையும் அடைமொழி கொடுத்து அழைத்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அடைமொழி இல்லாமல் திராவிடக் கலாசாரம் இல்லை என்பதால், அவர்களுக்குக் கொடுத்த அடைமொழிகள்...

மதுசூதனனிடம் சூதனமா நடந்துக்கும் ஓபிஎஸ்.,- நேற்று.. இபிஎஸ்.,- இன்று!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுசூதனன் இன்று சந்தித்தார்.சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த...

நோட்டீஸ் ஒட்டாதீர்; தென்காசி காவல்துறையின் வித்தியாச முயற்சி!

தென்காசியில் பல இடங்களில் சுவர்களில் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்று இருந்த சுவர்கள் பலவற்றை பளிச் ஆக்க திட்டம் போட்டு வருகிறார் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன்.அதன் ஒரு பகுதியாக, போஸ்டர் ஒட்டும் சுவர்களில்...
- 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த...

Fwd: கரூரில் திடீர் பள்ளத்திற்கு விடிவு காலம் எப்போது 3 வருடங்களாக நீடிக்கும் பொதுமக்களின் பீதிக்கு கரூர் நகராட்சி பதில் அளிக்க வேண்டுமென்றும், சாதாரண சிறுமழைக்கே, இவ்வளவு பெரிய பள்ளம் என்றால் இனி...

கரூரில் திடீர் பள்ளத்திற்கு விடிவு காலம் எப்போது 3 வருடங்களாக நீடிக்கும் பொதுமக்களின் பீதிக்கு கரூர் நகராட்சி பதில் அளிக்க வேண்டுமென்றும், சாதாரண சிறுமழைக்கே, இவ்வளவு பெரிய பள்ளம் என்றால் இனி மழைக்காலம்...

Fwd: பிளாஸ்டிக் தடைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை, அதே நேரத்தில் தமிழக முதல்வரின் உத்திரவை மாவட்ட ஆட்சியர்கள் மீற வேண்டாம் ? பிளாஸ்டிக் தடை என்பது வரும் ஜனவரி 1 ம்...

பிளாஸ்டிக் தடைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை, அதே நேரத்தில் தமிழக முதல்வரின் உத்திரவை மாவட்ட ஆட்சியர்கள் மீற வேண்டாம் ? பிளாஸ்டிக் தடை என்பது வரும் ஜனவரி 1 ம் தேதி...

டென்னிஸ்: போட்டியின்போது டிசர்ட்டை கழற்றிய வீராங்கனைக்கு அபராதம்

அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஒரு ஆட்டத்தின் பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட் ஸ்வீடனின் ஜோகன்னா லார்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியின்போது அலிஸ்...

கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் 16 நாட்களுக்குப் பின் திறப்பு

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் 16 நாட்களுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் வெள்ள பாதிப்பால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு விமானங்களின் சேவை...

விஷால் ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் அமைப்பின் கொடி அறிமுகம்

நடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா...
- 2026

Recent articles