சற்றுமுன்

Fwd: கரூரில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்சவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது

கரூரில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்சவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது 28-08-18 Karur Ragavendra Koil 347 year arathan... <drive.google.com/file/d/1GCJzbG_YsWkjzgegwQoQImf8OM5eztWT/view?usp=drive_web> 28-08-18 Karur Ragavendra...

Fwd: தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிப்பு – கரூரில் தி.மு.க வினர் வெடி வைத்து கொண்டாட்டம்

தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிப்பு – கரூரில் தி.மு.க வினர் வெடி வைத்து கொண்டாட்டம் 28-08-18 Karur Dmk Pattasu & inippukal distribu... <drive.google.com/file/d/1P1gKs7o9UOYZn8iL6Dz5NxENAHC5tvgq/view?usp=drive_web> 28-08-18 Karur Dmk Pattasu &...

திமுக பொதுக்குழு தொடங்கியது… தீர்மானங்கள் விவரம்

*சென்னை தியாகராய நகரில் உள்ள அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி.*அன்பில் பொய்யாமொழிக்கு நினைவுநாள் என்பதால் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..*திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் வருகை - கருணாநிதி படத்திற்கு...

எங்களைப் பற்றி புரிந்து கொள்ள எங்க நிகழ்ச்சிக்கு வாங்க… ராகுலுக்கு ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு நிகழ்ச்சியில், டோக்லாம் பற்றி கேட்கப்பட்டது. நீங்கள் பதவியில் இருந்தால், டோக்லாம் விவகாரத்தை எப்படி தீர்த்து...

திமுக., கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கும் அழகிரி !

சென்னை: திமுக., கட்சியின் என்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றால், அது கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மு.க. அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி...

பசுக்களை கருணையின்றி கொல்லும் கேரளத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனை!

பெங்களூரு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநில அரசு நிதி திரட்டும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கடுமையான வெள்ளத்துக்கு இயற்கைச் சீற்றம் காரணம்...
- 2026

உலக மலையாளிகள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க பிணரயி விஜயன் வேண்டுகோள்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்தை மறுசீரமைக்க உலகம் முழுவதிலும் வாழும் மலையாள மக்கள் ஒன்று சேர வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.மலையாள மக்கள்...

குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு :டிஎன்பிஎஸ்சி

குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். *டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...

கேட் நுழைவுத் தேர்வு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. *மேலும், கேட்...

இக்னோ’ பல்கலையில் 31 வரை, ‘அட்மிஷன்

*இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்* *'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு,...

இன்றைய சிந்தனைக்கு

?? அறிவு?? உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் - கவிஞர் கண்ணதாசன். தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த...

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்அதிகாரம்: விருந்தோம்பல் - குறள் எண்:90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து.மு.வ உரை: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.கருணாநிதி...
- 2026

Recent articles