சற்றுமுன்

Fwd: காவிரி நீர் கர்நாடகாவின் உபரிநீரை பெறுவது போல தற்போது தமிழகம் உள்ளது, குடிமராமத்துப்பணிகள் என்ற சொல் தமிழகத்தில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது – கரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பேட்டி...

காவிரி நீர் கர்நாடகாவின் உபரிநீரை பெறுவது போல தற்போது தமிழகம் உள்ளது, குடிமராமத்துப்பணிகள் என்ற சொல் தமிழகத்தில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது – கரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பேட்டி !! ...

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம்

ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பைக்குப் பிறகு...

புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை: ரகுபதி ஆணையம் கலைப்பு!

சென்னை: புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த...

ஊரை விட்டு ஒதுக்கியதால்… சடலத்தை சைக்கிளில் எடுத்துச் சென்று புதைத்த சோகம்!

மனைவியின் தங்கை சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்று தனியாக புதைத்த கணவனின் சோக பின்னணி இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.சாதி மாறி திருமணம் செய்ததாக ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலத்தை ஒருவர் சைக்கிளில்...

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் நெல்லைக்கு மாற்றம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆனந்த் நெல்லைக்கு பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரது சிறப்பான பணிகளை...

Fwd: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு மகன் தான் ஆகவே ஒரு சம்பந்தி தான் இருக்க வேண்டும், ஆனால் எத்தனை சம்பந்திகளோ, ஒருவேளை அதற்கும் பினாமி சம்பந்திகளோ, அ.தி.மு.க வின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதா...

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு மகன் தான் ஆகவே ஒரு சம்பந்தி தான் இருக்க வேண்டும், ஆனால் எத்தனை சம்பந்திகளோ, ஒருவேளை அதற்கும் பினாமி சம்பந்திகளோ, அ.தி.மு.க வின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதா ?...
- 2026

மலைப்பாதையில் மண்சரிவு; விபத்து நேரும் முன் சரி செய்ய கோரிக்கை!

செங்கோட்டை: தமிழக கேரள எல்லையான செங்கோட்டை - புளியரை கோட்டை வாசல் செல்லும் வழியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தப் பாதையில் தான் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. கொல்லம் -தூத்துக்குடி பிரதான...

ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால்…? பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை...

ராக்கெட் ராஜாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன்!

மதுரை: நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ராக்கெட் ராஜா தினமும் காலை, மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி...

ரூ.400 கோடி மோசடி! அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட்

சென்னை:  விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ரூ 400 கோடி சுருட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில்  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். இவர் தற்போது பேராசிரியையாக பணியாற்றி...

ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ நாவலை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புது தில்லி: கோயிலுக்குச் செல்லும் ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் 'மீஷ' என்ற மலையாள நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாவலை...

அசாமைத் தொடர்ந்து மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி., கொண்டுவர கோரிக்கை!

புது தில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதை அடுத்து, அண்டை மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த...
- 2026

Recent articles