சற்றுமுன்

திமுகவின் மாநாட்டில் பங்கேற்கிறார் டெல்லி முதல்வர்

தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின்...

நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும்: ராமதாஸ்

நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை என்ற புதிய...

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குப்பை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி...

சேலத்தில் 19 ரவுடிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகளை கைது செய்துள்ளனர். சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை...

நடனமாடி ஆதரவை வெளிப்படுத்திய ஈரான் பெண்கள்

ஈரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். மதே ஹோஜப்ரி என்ற அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அவர் அண்மையில்...

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கிய #GobackAmitShah #GoBackAmithSha

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித் ஷா, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச்...
- 2026

சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி

இலங்கை அகதிகள் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சுஷ்மா ஸ்வராஜூக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் இதற்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி...

டி-20’யில் ரோகித் சர்மா 2,000 ரன்களை கடந்தார்

சர்வதேச டிவென்டி-20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 2 ஆயிரம் ரன்களை கடந்தார்.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், 14 ரன்களை எடுத்த போது டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த...

3வது டி20: இங்கிலாந்தை எளிதில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் வென்றது.முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. அந்த அணியில்...

குற்றாலத்தில் திடீர் மழை; அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மற்றும் சுற்றுப் பகுதியில் திடீர் என இன்று மாலை மழை பெய்தது. இதை அடுத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்தது. இதனால்...

நவீன பெட்டிகள் கொண்ட திருநெல்வேலி– காந்திதாம் ரயில் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் நாகர்கோவில் டவுனில் நிறுத்தம்

நாகர்கோவில்: திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம் வழியாக காந்திதாம்க்கு வாராந்திர ஹம்சாபர் ரயில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சனிக் கிழமை நாகர்கோவில் டவன் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அடுத்த வாரம் முதல் இந்த வழித்தடத்தில்...

தாய்லாந்து குகையில் இருந்து இன்னும் 6 சிறுவர்கள் மீட்கப்படவேண்டும்!

தாய்லாந்து குகையில் இருந்து இன்னும் 6 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்.மீட்கப்பட்ட சிறார்கள் இப்போது மீட்பு குழு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது...
- 2026

Recent articles