சற்றுமுன்

தொழிலாளர்களின் வைப்புநிதி மீதான வருமான வரி ரத்து

இ.பி.எப். தொழிலாளர் எனப்படும் வருங்கால வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என பட்ஜெட்டில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி இதனை பரிசீலிக்கும்படி...

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா...

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின்‌ விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. ஒரு‌ கிராம் ‌சுத்தத் தங்கம் விலை நேற்று மாலையுடன் ஒப்பிடுகையில் 6 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 980 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத்...

திருடியதாக கூறி 4ம்வகுப்பு தலித் மாணவன் அடித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே சக மாணவர்கள் தாக்கியதில் நான்காம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டை அடுத்த கோழிக்கால்நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய...

அதிமுக பிரச்சார தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு 720 பேர் நியமனம்

சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்காக 720 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்  மற்றும் பட்டதாரிகள், பட்டயபடிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள்...

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ நாளை தொடக்கம்

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிப்பதற்காக, 'ஒன் ஸ்டாப் சென்டர்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 6 சிறப்பு உதவி மையங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக...
- 2026

விஜயகாந்த் தவறான முடிவெடுத்தால் அவரது கட்சியை பாதிக்கும்: பழ.கருப்பையா

அ.தி.மு.க. ஆட்சியால் அதிகம்  பாதிக்கப்பட்டவர் விஜயகாந்த். சட்டசபைக்கே செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அ.தி.மு.க.வுக்கு சென்ற சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.  எனவே...

இமெயிலை கண்டுபிடித்தவர் ராய் டாம்லின்சன் மரணம்

இமெயிலை கண்டுபிடித்த ராய் டாம்லின்சன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கம்யூட்டர் புரோக்ராமரான இவர், எலக்ட்ரானிக் முறையில் தகவல்களை அனுப்பும் முறையை...

ஈழ அகதி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணம்- ராமதாஸ்

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்...

இலங்கை அகதியை தற்கொலைக்குத் தூண்டியதாக வருவாய் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம் அருகே இலங்கை அகதியை திட்டி, தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்ட வருவாய் ஆய்வாளர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது....

விஜயகாந்த் கிங் மேக்கராக இருக்க வேண்டும்: நடிகர் கார்த்திக்

வரும் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்காக இருப்பதை விட கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என, நாடாளும் மக்கள் கட்சியின் த‌லைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்....

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, நேர்காணல் நடத்தினார். இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய...
- 2026

Recent articles