சற்றுமுன்

பிரபல நடிகர் கலாபவன் மணி கொச்சியில் காலமானார்

பிரபல நடிகர் கலாபவன் மணி நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 7 பேர் விடுதலையை பாதிக்காது: வேலூர் சிறையில் வழக்கறிஞர் புகழேந்தி

ராகுல்காந்தி வழக்கில் கைதான கைதிகளுக்கு வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கியுள்ளது .நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் 7 பேர் விடுதலை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி உள்ளது என்பது கூறிப்பிடதக்கது.  ...

எம்எல்ஏக்கள் அறைகள் பூட்டி சீல் வைப்பு: தேர்தல் கமிஷன் நடவடிக்கை

அரசு அலுவலகங்களில் கட்சி பிரமுகர்கள் வந்து அரசியல் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க தமிழகம் முழுவதும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் அறைகள் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை...

ராஜீவ் கொலை கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் கொலை கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. 161வது விதியின்படி 7 பேரையும் விடுவிக்க உத்தரவு...

பிஃஎப்க்கான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 60 சதவீத தொகைக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 2016-17ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால...

கூட்டணி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

"தற்போதைய சூழலில் திமுக-காங்., கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. பாமக. உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- 2026

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம்...

தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல்: தேதியை அறிவித்தது ஆணையம்

புதுதில்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார். புது தில்லியில் இன்று...

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வினை, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இன்று தொடங்கும் இந்தத் தேர்வு, ஏப்ரல் 1-ம்...

நடிகர் சரத்குமார் மீது ஊழல் புகார்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் மீது போலீசில் பலகோடி ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சரத்குமார் 1.65 கோடி ஊழல் செய்துள்ளதாக  நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் விஷால், பூச்சி...

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு லோக்சபாவில் பிரதமர் மோடி பதில்

பாராளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டு உரையாற்றியதற்கு...

விஜய் மல்லையா மீது யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை

வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாத விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனத்தின் மீது யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை என சிபிஐ...
- 2026

Recent articles