சற்றுமுன்

பாகிஸ்தான் பயணமாகிறார் போப் முதலாம் பிரான்சிஸ்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை ஏற்று போப் முதலாம் பிரான்சிஸ், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் போப் முதலாம் பிரான்சிஸ் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக...

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடத்த தயார்: ராஜேஷ் லக்கானி

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில், சட்டமன்றத் தேர்தல் நடத்த தயார் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை...

மார்டின் குரோவ் இறப்புக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

நியூசிலாந்து அணியின் முன்னார் வீரர் மார்டின் குரோவ்(53) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். 1980 முதல் 1996 வரை நியூசி., அணியில் இடம்பெற்றிருந்த குரோவ், தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். நியூசிலாந்து அணியின் முன்னார் வீரர்...

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் கேரளாவில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி உடல் உறுப்பு மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்...

ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தைகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. பெரும்பாலான பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதும் பங்குச் சந்தைகளின்...

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க...
- 2026

தேர்தலை கருத்தில் கொண்டே பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு முடிவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முயற்சி எடுப்பதாக தமிழக அரசு காட்டிக்கொள்வது தேர்தலை மனதில்கொண்டு வெளிப்படும் அறிவிப்பு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் திமுக தலையகமான அண்ணா அறிவாலயத்தில்...

தேர்தலில் அரசியல் ஆதாயம் அடையவே அதிமுக அரசாங்கம் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக வைகோ, திருமாவளவன் குற்றசாட்டு !

  முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்...

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு !

  முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி...

பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும்: உள்துறை முன்னாள் துணைச் செயலர் திடுக் தகவல்

புது தில்லி: இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் விவகாரத்தில், இரண்டாவதாகத் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும் என்று, உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி திடுக்கிடும் தகவலைத்...

வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: குஷ்பு

சென்னை: வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையாக இருந்து அரசியல்வாதி ஆனவரும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாய்ப்பு கொடுத்தால் தமிழக சட்டப் பேரவை தேர்தலில்...

யானை தந்தம் பறிமுதல் விவகாரத்தில் நடிகர் மோகன்லால் மீதான வழக்கு தள்ளுபடி

கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில்,...
- 2026

Recent articles