சற்றுமுன்

கூட்டணியை தலைமை முடிவு செய்யும்: பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா

தமிழக தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள...

மகனை கைது செய்த அதிர்ச்சியில் ரஜாபக்‌ஷே திடீர் மரணம் அடைந்ததாக முகனூலில் தீயாய் பரவும் புகைப்படம் !

  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.   இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்தபோது, சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை...

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.பிரதாப் குமார் , வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம் சேதுராமன், ஏ.வி.பாலுசாமி,  நியமனம் எம்.மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய...

பிரதமர் கலந்துகொள்ளும் கோவை பொதுக் கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கோவை பொதுக்கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை சூலூரில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்காக, பிரதமர்...

ஜெயலலிதா மதம் மாறிவிட்டாரா? வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவும் கேள்விக் கணைகள்!

ஜெயலலிதா மதம் மாறிவிட்டாரா என்று கேள்வி கேட்டு வாட்ஸ் அப் சமூகத் தளத்தில் வைரலாக செய்திகள் பரப்பப் படுகின்றன. வாட்ஸ் அப்பில் உலாவரும் அந்தச் செய்தி: *** தமிழக முதல்வர் #அரேபிய_மார்கத்தை...

தரங்கெட்ட செயல்களை செய்து வரும் ஜெயலலிதா என்ன உத்தமரா? நியாயவாதியா? : விஜயகாந்த்

  அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற லஞ்சம், ஊழல் குறித்த உண்மைகளை பேசிய, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீடு மற்றும் வாகனங்கள் மீது, அதிமுகவை சார்ந்தவர்கள் கொலைவெறி...
- 2026

சிரியாவில் குண்டு வெடிப்பு: 45 பேர் பலி; 110 பேர் காயம்

சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷியா புனித தளம் ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 45 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 110 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த...

ஆஸ்திரேலிய ஒபன்: பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஒபன் ஆண்கள் இறுதி போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி போட்டியில் ஆண்டி முரேவை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச் , 6-1,7-5,7-6 என்ற...

உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குரைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு: வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவும் ஒலிப்பதிவு !

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பணியாற்றும் நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் எனும் வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒலிப்பதிவின் மூலம் கூறி அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளார். வழக்குரைஞர் பீட்டர்...

இந்தியா – ஆஸ்திரேலியா T-20: ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஸ் செய்தது இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே  அடிலெய்டில்  நடந்த 3-வது T-20 போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

இளம் பெண்களுக்கு இணையம் வழி பயிற்சி அளித்து தற்கொலை படையாக மாற்றும் ஐஎஸ் !

  ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த இளம்பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் இணையம் வழி பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த...

ரூ.1.34 கோடி நூதனமாக ஏ.டி.எம்களில் கையாடல் செய்த 3 ஊழியர்கள் கைது !

  சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் மூலம் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை திருச்சி மாவட்டத்தில் செய்து வருகிறது. இந்த நிலையில் வங்கி...
- 2026

Recent articles