சற்றுமுன்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கை பற்றியது நியூசிலாந்து அணி

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்தில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற...

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 22 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டில் மாபெரும் ஆர்பாட்டம்.2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது.

கிப்ரால்டரில் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் 2-வது சுற்றில் டிரா

இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிப்ரால்டரில் நடந்து வரும் நான்காவது மாஸ்டர்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் கிரிகோரி ஒப்ரின் (Grigoriy Oparin) இடையேயான போட்டி...

இந்திய தேசிய கொடியை எரித்து முகனூலில் புகைப்படமாக வெளியிட்ட இளைஞர் !

தமிழகத்தை சேர்ந்த திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் இந்திய தேசிய கொடியை எரித்து அதை புகைப்படமாக எடுத்து முகனூலில் வெளியிட்டுள்ளார்.   அந்த இளைஞரது முகனூல் பக்கத்தில்...

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் விசு

திரைப்பட இயக்குனர் விசு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தான் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசு, தான் மக்கள் பணி ஆற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல்: கார் கண்ணாடி உடைப்பு

சென்னை: அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது. ஆட்டோவில் வந்த 5 பேர் தாக்குதல். நடத்தியதாகக் கூறப்படுகிறது. வீட்டின் முன் நிறுத்தப் பட்டிருந்த கார் கண்ணாடிகள்...
- 2026

விஜயகாந் ‘த்தூ’ விவகாரம் : வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

  சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர், செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், எதிர்கேள்வி கேட்டு துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த...

அடுத்த ரவுண்ட் கொள்ளைக்காக ஆலாய்ப் பறக்கும் ஓட்டுப் பிச்சைக்காரர்கள்!

‪ தமிழகத்தில் பெரும்பாலானோர் அரசியல் வாதிகள், அரசியல் கட்சியினர், , ஊடகங்கத்தினர், அரசாங்கம், போன்றவற்றின் செயல்பாடுகள் பிடிக்காமல் மிகுந்த வெறுப்பு அடைந்துள்ளனர். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்...

ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு: சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப்.23க்கு ஒத்திவைப்பு

புதுதில்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சி.கோஷ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்...

இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுதான்: அன்புமணி விளக்கம்

சென்னை:இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்தது மத்திய அரசல்ல... தி.மு.க அரசுதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி...

வியாபாரியிடம் 123 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணம் கொள்ளை: முகமூடி கும்பல் கைது

திட்டக்குடி: திட்டக்குடி அருகே நகைக்கடை வியாபாரியை வழிமறித்து 123 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இவ்வழக்கில் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸார்...

மாணவர்களே தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்; பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: கருணாநிதி

  சென்னை: மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். உங்கள் கோரிக்கைகளை என்னிடம் கூறிவிட்டு, படிப்பை தொடருங்கள் என்று கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்...
- 2026

Recent articles