சற்றுமுன்

ஜல்லிக்கட்டு தடை விஷயத்தின் உண்மை நிலை உங்களுக்கே தெரியும் ! : பொன்.இராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில்...

தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அதிபர் !

  எல்லையை கடந்து அத்துமீறி மீன் பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கப்பற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 55 தமிழக மீனவர்கள் பொங்கல் பண்டிகையையட்டி நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை...

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை கௌரவித்த தமிழக காவல்துறை !

  வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் மாறுப்பட்ட முறையில் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும்...

1,686 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி 1686 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்...

ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டை: தடையை மீறிய ஆந்திரா

கோதாவரி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்....

தைப் பொங்கல் திருநாள்: கருணாநிதி வாழ்த்து

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி: தைத் திங்கள் முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு– பொங்கல் நன்னாள். தமிழர் இதயமும் இல்லமும் மகிழும் இன்பத் திருநாள். தி.மு.க. ஆட்சியிலே...
- 2026

பொங்கல் வாழ்த்து: தமிழில் ட்விட்டிய மோடி

சென்னை: தமிழக மக்களுக்கு "இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்" என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி...

ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைவரிசை: இந்தோனேசிய குண்டுவெடிப்பில் 17 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அதிபர் மாளிகை, ஐ.நா. அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் போலீசார் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்...

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: ஜன.18ல் ஆஜராகிறார் கருணாநிதி

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி வரும் ஜன.18 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார். இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: ஆனந்த விகடன் வார...

அருந்தொண்டாற்றிய அறிஞர்களுக்கு தமிழக அரசு விருதுகள்: தினமணி ஆசிரியருக்கு திரு.வி.க. விருது

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதனுக்கு தமிழக அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் எட்டு அறிஞர்களுக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ரூ.1 லட்சம், தங்கப் பதக்கம்: விருது பெறுவோருக்கு தலா...

ஜல்லிக்கட்டு தடை விதித்தது விதித்ததுதான் : நிர்மலா சீதாராமன்; சீறும் தமிழக வீரர்கள் !

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தமிழக...

ஜல்லிக்கட்டு தடையை நீக்க களம் குதித்த வானதி சீனிவாசன் !

  ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருப்பதை சட்டப்படி அணுகி தடையை நீக்குவதற்கான முயற்சிகள் தீவிரம் அடைந்து உள்ளன. இந்த நிலையில் பாரதீய ஜனதா ஜனதா தமிழக கட்சியின் துணைத்தலைவரும்,வழக்கறிஞருமான...
- 2026

Recent articles